முத்தமிழறிஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 28-ல் பேச்சுப் போட்டி
முத்தமிழறிஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி வரும் 28.07.2022 அன்று நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22-ஆம்…










