குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர் சேர்க்கை: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்விஉரிமைச் சட்டம்-2009  படி தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்தில்உள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிபள்ளிகளில் வாய்ப்புமறுக்கப்பட்ட  (SC, ST, BC, MBC மற்றும் DNC…

மே 29, 2022

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியின் 15-ஆம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில்  நடைபெற்றது. . வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.ஏ.குமாரசாமி தலைமை வகித்தார். முதல்வர் முனைவர்…

மே 28, 2022

மாணவர்கள் தொழில்முனைவோராக முயற்சிக்க வேண்டும்

மாணவர்கள் தொழில் முனைவோராக ஆக முயற்சி செய்ய வேண்டும் என்றார் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ஜி ரவிக்குமார்.  ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரியின் 16 -ஆவது…

மே 22, 2022

ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை புதிய பாடப்பிரிவுகள் தொடக்கம்

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பொன் விழாவையொட்டி, புதிதாக 4 இளங்கலை பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 50-ஆவது ஆண்டு பொன்…

மே 19, 2022

கடின உழைப்பும் விடா முயற்சியும்தான் வெற்றியின் ரகசியம்: தடகள வீரர் சைனி வில்சன்.

.கடின உழைப்பு மற்றும் விடா முயற்சியை மாணவர்கள் கைக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையின் வெற்றியை தொடரமுடியும் என்று பிரபல தடகள வீரர் மற்றும் உணவு கார்ப்பரேஷன் ஆப்…

மே 19, 2022

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு ஒரு வாரம் நீட்டிப்பு

சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு வருகிற 18-ஆம் தேதி வரை இணையதளத்தில்  விண்ணப்பிக்க…

மே 17, 2022

கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கோலாகல கொண்டாட்டம்

கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் முதல் நாளில் வெள்ளி விழா…

மே 14, 2022

மேலப்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பிரியாவிடை

புதுக்கோட்டை அருகே மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பள்ளியில் நடைபெற்ற  பிரிவு உபசார விழா வில் ஆனந்தக் கண்ணீருடன் மாணவர்களுடன் பிரியா விடை பெற்று சென்றனர்.…

மே 14, 2022

ஆசிரியர்களுக்கான விதிமுறைகளையும் வெளியிட வேண்டும்: கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை

ஆசிரியர்களுக்கான விதிமுறைகளையும் வெளியிட வேண்டும் தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் சிகரம் சதிஷ்குமார் வெளியிட்ட அறிக்கை: கொரோனா…

மே 9, 2022

அரசுப்பள்ளிகளில் இனி காலை நேரச் சிற்றுண்டி: கல்வியாளர்கள் சங்கமம் வரவேற்பு

அரசுப்பள்ளிகளில் இனி காலை நேரச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு  கல்வியாளர்கள் சங்கமம் வரவேற்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் ஓராண்டு நிறைவு மற்றும் இரண்டாமாண்…

மே 7, 2022