திருவண்ணாமலை மாநகராட்சியில் வாக்காளா் படிவம் விநியோகம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாநகராட்சியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வீடு, வீடாக கணக்கெடுப்புப் படிவம் விநியோகிக்கும் பணி தொடங்கியது. திருவண்ணாமலை…

நவம்பர் 5, 2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை வரவேற்கும் அதிமுக: முன்னாள் அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மூலம், நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை (எஸ்ஐஆர்) அதிமுக வரவேற்கிறது என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார். தமிழகம்,…

நவம்பர் 1, 2025

தேர்தல் ஆயுதத்தை 3 மாதம் பொறுத்திருந்து பாருங்கள்: டிடிவி தினகரன்

மதுரை சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார். முன்னதாக, செங்கோட்டையன் மீதான நடவடிக்கை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…

நவம்பர் 1, 2025

திருவண்ணாமலை அதிமுக தெற்கு மாவட்ட வாக்குச்சாவடி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரை அடுத்த மேல்சிலம்படி கிராமத்தில் அதிமுக சாா்பில் வாக்குச்சாவடி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகளுக்கான பயிற்சி முகாம்  நடைபெற்றது.…

அக்டோபர் 13, 2025

பீகார் சட்டமன்றத் தேர்தல்: 25 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு கட்ட வாக்குப்பதிவு

2025 பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முறை, மாநிலத்தின் 243 இடங்களுக்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக மட்டுமே நடைபெறும், இது 25 ஆண்டுகளில்…

அக்டோபர் 7, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 267 வாக்குச்சாவடிகள் மாற்றி அமைப்பு: கலெக்டர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 267 வாக்கு சாவடிகள் மாற்றி அமைக்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர்…

செப்டம்பர் 10, 2025

பிழையில்லாத வாக்காளர் பட்டியலை தயார் செய்ய அரசியல் கட்சி முகவர்கள் ஒத்துழைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

பிழையில்லாத வாக்காளர் பட்டியலை தயார் செய்ய, அரசியல் கட்சி முகவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என  மாவட்ட ஆட்சியர்  வேண்டுகோள் விடுத்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் …

ஆகஸ்ட் 19, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு தனித்தனி வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம்

நாமக்கல் மாவட்டத்திலுள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கும் தனித்தனியாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம் செய்து தமிழக அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட தேர்தல்…

ஜூன் 17, 2025

டில்லியில் தேர்தல் பூத் ஏஜெண்டுகளுக்கான பயிற்சி திமுக சார்பில் ராஜேஷ்குமார் எம்.பி., பங்கேற்பு

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் பூத் நிலை முகவர்களுக்கு (BLA) இரண்டு நாள் பயிற்சித்…

மே 25, 2025

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கு, ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிடங்கை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். பொதுத் தேர்தல் மற்றும் நகர்புற…

மார்ச் 17, 2025