நாமக்கல் மாவட்டத்தில் 267 வாக்குச்சாவடிகள் மாற்றி அமைப்பு: கலெக்டர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 267 வாக்கு சாவடிகள் மாற்றி அமைக்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர்…

செப்டம்பர் 10, 2025

பிழையில்லாத வாக்காளர் பட்டியலை தயார் செய்ய அரசியல் கட்சி முகவர்கள் ஒத்துழைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

பிழையில்லாத வாக்காளர் பட்டியலை தயார் செய்ய, அரசியல் கட்சி முகவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என  மாவட்ட ஆட்சியர்  வேண்டுகோள் விடுத்தார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் …

ஆகஸ்ட் 19, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு தனித்தனி வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம்

நாமக்கல் மாவட்டத்திலுள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கும் தனித்தனியாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம் செய்து தமிழக அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட தேர்தல்…

ஜூன் 17, 2025

டில்லியில் தேர்தல் பூத் ஏஜெண்டுகளுக்கான பயிற்சி திமுக சார்பில் ராஜேஷ்குமார் எம்.பி., பங்கேற்பு

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் பூத் நிலை முகவர்களுக்கு (BLA) இரண்டு நாள் பயிற்சித்…

மே 25, 2025

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கு, ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிடங்கை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். பொதுத் தேர்தல் மற்றும் நகர்புற…

மார்ச் 17, 2025

டெல்லி சட்டமன்ற தேர்தல்: பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு

டெல்லியில் முந்தைய தோ்தலை ஒப்பிடுகையில், தற்போதைய சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு 7 சதவீதமும், காங்கிரஸுக்கு 2 சதவீதமும் வாக்குகள் அதிகரித்துள்ளன. அதேநேரம், ஆம் ஆத்மி 10 சதவீத…

பிப்ரவரி 13, 2025

ஈரோடு இடைத்தேர்தலில் வெட்டிப்பேச்சை மக்கள் நிராகரிப்பு: ஈஸ்வரன் விமர்சனம்..!

நாமக்கல் : ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில், வெறும் வெட்டிப்பேச்சு தொகுதிக்கான வளர்ச்சியை கொடுக்காது என்பதை புரிந்து கொண்டு மக்கள் வாக்களித்துள்ளனர் என கொமதேக பொதுச்செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன்…

பிப்ரவரி 10, 2025

டெல்லியில் 26 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை கைப்பற்றுமா பாஜக?

டெல்லியில் ‘ஆம் ஆத்மியை அகற்றி பாஜக ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைக்…

பிப்ரவரி 6, 2025

ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்: தொழிலாளர் துறை உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி வாக்காளர்களுக்கு பிப்.5ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளர் உதவி ஆணையர் அறிவித்துள்ளார்.…

பிப்ரவரி 1, 2025

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார்: சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்

எதிரியோ இல்லாத ஈரோடு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், அமோகமாக வெற்றிபெறுவார் என சிபிஐஎம் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கூறினார். நாமக்கல்லில் மார்க்சிஸ்ட்…

பிப்ரவரி 1, 2025