திமுக ஆட்சியில் நாமக்கல்லில் ரூ. 401 கோடி மதிப்பில் ரிங் ரோடு அமைப்பு: எம்.பி., தகவல்

நாமக்கல்லில் நடைபெற்ற, திமுக மற்றும் கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு, நாமக்கல் சட்டசடைப தொகுதி வேட்பாளர் ராணியை…

ஏப்ரல் 4, 2026

உசிலம்பட்டி தொகுதி தவெக விஜய் மகாலிங்கத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்த கட்சி நிர்வாகிகள்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ந்தேதி வாக்குப்பதிவும் , வாக்கு எண்ணிக்கை மே 4 ந் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் நேற்று மார்ச்-30…

ஏப்ரல் 2, 2026

நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

திருவண்ணாமலையில் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார்.…

ஏப்ரல் 1, 2026

மாட்டுவண்டியில் ஏர்கலப்பை, ஆட்டுக்கடாயுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா தேவி, வித்தியாசமான முறையில் மாட்டுவண்டியில் ஏர்கலப்பை மற்றும் ஆட்டுக்கிடாயுடன் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்திற்கு…

ஏப்ரல் 1, 2026

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு செய்த ஆட்சியர்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 வரும் 23.04.2026 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்தல் நட த்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்ட தேர்தல்…

ஏப்ரல் 1, 2026

நாமக்கல் அருகே ஆவணமின்றி டூ வீலரில் எடுத்து சென்ற ரூ. 2.52 லட்சம் பறிமுதல்

நாமக்கல் அருகே தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் சோதனையில், டூ வீலரில் ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ. 2.52 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில், வரும் 23ம்…

மார்ச் 31, 2026

சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கம் ஜெனகை மாரியம்மன் கோவில் மற்றும் குரு பகவான் கோவில்களில் வழிபாடு

மதுரை மாவட்டம், சோழவந்தான் தனித் தொகுதியில் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம் தனது தேர்தல் பிரச்சாரத்தை பாலமேடு அருகே உள்ள மஞ்சமலை கோவிலில் சாமி…

மார்ச் 31, 2026

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்: கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் வாக்கு எண்ணிக்கை மையம், திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் அமைப்பது தொடர்பாக பொறுப்பு அலுவலர்கள் மற்றும்…

மார்ச் 31, 2026

நோட்டா: ஜனநாயகத்தின் மௌனக் குரல்

இந்தியத் தேர்தல் முறையில் “நோட்டா” வருவதற்கு முன்பே, தகுதியற்ற வேட்பாளர்களை நிராகரிக்க மக்களுக்கு இருந்த ஒரே ஆயுதம் தேர்தல் நடத்தை விதி 49-O. இந்த விதியைப் பற்றிச்…

மார்ச் 31, 2026

ஜாடிக்கேத்த மூடி போல மோடிக்கேத்த ஜோடி எடப்பாடி: உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, கீழ்பெண்ணாத்தூர் உள்ளிட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திங்கட்கிழமை மாலை தமிழக துணை முதலமைச்சர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்…

மார்ச் 31, 2026