சட்டசபை தேர்தலில் 100 சதவீம் வாக்குப்பதிவை வலியுறுத்தி குடிநீர் கேன்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்

நாமக்கல் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, குடிநீர் கேன்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். தமிழகத்தில், வரும்,…

ஏப்ரல் 8, 2026

நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி தேர்தல் விழிப்புணர்வு குழு, யூத் ரெட் கிராஸ்,…

ஏப்ரல் 8, 2026

லக-லக-லக: நாமக்கல்லில் ஒரே தொகுதியில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள்

சசிகலாவின் அஇபுதமமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான பாமகவும் (ராமதாஸ் பிரிவு), நாமக்கல் தொகுதியில் போட்டியிடுகிறது. இருவரும் ஒரே தொகுதியில் போட்டியிடுவது, இரு கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும்…

ஏப்ரல் 8, 2026

அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் வாக்கு சேகரிப்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடேசன் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் ஆதனூர் கிராமத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய…

ஏப்ரல் 8, 2026

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்து பொறுப்பு அலுவலர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் நேர்மையாகவும், அமைதியாகவும் தேர்தல் நடத்துவது குறித்து, தேர்தல் கமிஷன் பார்வையாளர்கள் முன்னிலையில், மாவட்ட அளவில் பொறுப்பு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில்,…

ஏப்ரல் 8, 2026

செங்கல்பட்டு மாவட்ட சட்டமன்றத் தொகுதிகள் – ஒரு பார்வை

செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாட்டின் முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் மாவட்டங்களில் ஒன்றாகும். 2019-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட பிறகு, நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இந்த…

ஏப்ரல் 7, 2026

அக்னி மலையில் தாமரை மலருமா?

ஆன்மீகத்தின் தலைநகரம், ஞானிகளும் சித்தர்களும் அவதரித்த புண்ணிய பூமி,  பௌர்ணமி கிரிவலம், தீபத்திருவிழா ஆகியவற்றால் உலக அளவில் இந்நகரம் புகழ் பெற்றது திருவண்ணாமலை அதே சமயம் திராவிட…

ஏப்ரல் 7, 2026

காஞ்சிபுரம் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகள் – ஒரு பார்வை

2019-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு, தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவை: ஶ்ரீபெரும்புதூர் (தனி) (தொகுதி…

ஏப்ரல் 7, 2026

திருவண்ணாமலை மாவட்டத்தில் நூதன முறையில் வாக்கு சேகரித்த வேட்பாளர்கள்

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வேட்பாளா்கள் புதுவிதமான தந்திரங்களை கையாளுவது வழக்கம், பரோட்டா போடுவது, குளிர்பானங்கள் வழங்குவது, டீ போடுவது என வேட்பாளர்களை கவர்வதற்காக இவர்களது தேர்தல் தந்திரங்கள்…

ஏப்ரல் 7, 2026

நாமக்கல் மாவட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் 2ம் கட்டமாக கம்ப்யூட்டர் சுழற்சி முறையில் தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடியில் பணியாற்றும் அலுவலர்கள் 2ம் கட்டமாக கம்ப்யூட்டர் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள…

ஏப்ரல் 6, 2026