தஞ்சாவூரில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் மூவாயிரம் பேர் பங்கேற்பு

தஞ்சாவூரில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் 3,000 பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிரான வெறுப்பு அரசியலை பாஜக மற்றும்…

அக்டோபர் 12, 2022

மணமேல்குடியில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி

மணமேல்குடியில் மக்கள் ஒற்றுமை மதச்சார்பின்மை மத நல்லிணக்கம் சமூக அமைதி மாநில வளர்ச்சி ஆகியவற்றை வலியுறுத்திசமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி…

அக்டோபர் 11, 2022

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்து

திமுக தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட முதலமைச் சர் மு.க.ஸ்டாலினுக்கு  மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஜனநாயக முறைப்படி இந்தியாவில் உள்ள மற்ற எல்லா அரசியல்…

அக்டோபர் 10, 2022

சிபிஎம்-சிபிஐ- விசிக சார்பில் அக்11-ல் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி

சிபிஎம்-சிபிஐ- விசிக சார்பில் அக்11-ல் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறுகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கை: மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும்…

அக்டோபர் 10, 2022

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு  விற்பனை செய்வதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக வினர் கைது

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு  விற்பனை செய்வதை கண்டித்து புதுக்கோட்டையில் பாஜக அரசு தொடர்பு பிரிவு சீனிவாசன் தலைமையில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பிச்சை பாத்திரத்தை…

அக்டோபர் 10, 2022

பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் அன்புமணிராமதால் பிறந்தநாள்: கட்சி சார்பில் அன்னதானம்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்  பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை அம்பாள்புரத்தில் உள்ள நேசக்கரம்…

அக்டோபர் 10, 2022

அதிமுக முன்னாள் அமைச்சர் அ. வெங்கடாசலத்தின் 12- ஆம் ஆண்டு நினைவு நாள்: பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி

அதிமுக முன்னாள் அமைச்சர் அ. வெங்கடாசலத்தின் 12- ஆம் ஆண்டு நினைவு நாளில் ஆலங்குடி அருகேயுள்ள அவரது சொந்த ஊரான வடகாட்டில் உள்ள  அவருடைய நினைவிடத்தில் அதிமுக…

அக்டோபர் 7, 2022

அடக்குமுறைகளை தடுக்கத் தவறி வேடிக்கை பார்க்கும் திமுக தலைமை: சீமான் கண்டனம்

ஆட்சிக்கு வந்தது முதல் திமுக அமைச்சர்களிலிருந்து மாமன்ற உறுப்பினர்கள் வரை ஏழை, எளிய மக்களை இழித்தும் பழித்தும் பேசி அவமதிப்பதையும், அப்பாவி மக்கள் மீது தொடுக்கும் அடக்குமுறைகளையும்…

அக்டோபர் 7, 2022

விஜயவாடா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டு பேரணியில் தஞ்சையிலிருந்து 500 பேர் பங்கேற்க முடிவு

விஜயவாடாவில் அக்டோபர் -14  -ல் நடைபெறும் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டு பேரணியில் 500 பேர் பங்கேற்பு தஞ்சையில் நடைபெற்ற தெற்கு மாவட்ட குழு கூட்டத்தில்…

அக்டோபர் 6, 2022

புதுக்கோட்டை மாவட்ட திமுக செயலர்களாக அமைச்சர் ரகுபதி- செல்லப்பாண்டியன் நியமனம்

புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்திற்கு செயலாளராக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியும், வடக்கு மாவட்டத்திற்கு செயலாளராக கே.கே.செல்லப்பாண்டியனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரையும் அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்துகளை…

செப்டம்பர் 30, 2022