ஈரோடு இடைத்தேர்தல்… பிரசாரக் களத்தில் முந்திய திமுக..
ஈரோடு கிழக்கு சட்ட மன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தலில் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக (வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் ) தேர்தல் பிரசாரத் தில் திமுக முதலாவதாக களமிரங்கியது…
Politics
ஈரோடு கிழக்கு சட்ட மன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தலில் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக (வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் ) தேர்தல் பிரசாரத் தில் திமுக முதலாவதாக களமிரங்கியது…
10 மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மண்டல அளவிலான கலந்தாலோசனைக் கூட்டமானது, தமிழ்நாடு மாநில கூட்டுறவுச்சங்கங்களின் தேர்தல் ஆணையர் தயானந்த் கட்டாரியா தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்…
கோபியில் திமுக விவசாய அணி சார்பில் நடத்திய சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்காமல் வடக்கு மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் புறக்கணித்துள்ளதால் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக வடக்கு…
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் அதிகாரி மற்றும் ஈரோடு மாநகராட்சிஆணையர். சிவக்குமார் ஆகியோருக்கு மறு மலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் அதன் தலைவர் வே.ஈஸ்வரன் அளித்துள்ள மனு:…
ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கை மூலம் அதிபர் ஆட்சி முறையை கொண்டு வர பாஜக முயல்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் இரா. முத்தரசன்.…
ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதி அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின்…
தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக மக்களிடையே சிந்தனை மாற்றத்தை செங்கொடி இயக்கத்தால் மட்டுமே ஏற்படுத்த முடியும் என்றார் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ்.…
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ மறைவையொட்டி விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் வெற்றி பெற அதிமுக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார் அக்கட்சியின் ஈரோடு…
புதுக்கோட்டையில் இயங்கி வந்த கதர் கிராம தொழில்கள் வாரிய உதவி இயக்குனர் அலுவலகம் மூடப்பட்டதை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை…
பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருவொற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை சமத்துவ பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் பெண்கள் வண்ண கோலமிட்டனர் சிலம்பாட்டம், உறி அடிக்கும்…