பாஜக அரசைக் கண்டித்து ஏப்.5 தில்லியில் நடைபெறும் பேரணியில் பங்கேற்க விவசாய தொழிலாளர் சங்கம் அழைப்பு
வாழ்வுரிமையைப் பறிக்கும் பாஜக அரசைக் கண்டித்துஏப்.5 -தில்லியில் நடைபெறும் பேரணியில் பெருந்திரளாகப் பங்கேற்க விவசாயதொழிலாளர் சங்க மாநில மாநாடு வலியுறுத்தியது. விவசாயத் தொழிலாளர், விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்வுரிமையைப்…










