அம்பேத்கர் பிறந்தநாள்: தமுஎகச சார்பில் மரியாதை
பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில்(ஏப்.14) புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு புதுக்கோட்டை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை…
Politics
பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில்(ஏப்.14) புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு புதுக்கோட்டை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை…
தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அறிவித்துள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு…
மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான பயிற்சி கையேடு வெளியிடும் நிகழ்வு சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை…
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப்பின்னர் நடிகர் விஜய் அளித்த நேர்காணல் நிகழ்வில், அவரை பேட்டி கண்ட பீஸ்ட் திரைப்பட இயக்குநர் நெல்சனின் கேள்விக்கு…
மக்கள் பாதை முப்பெரும் விழாவில் அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பிற்குசிறந்த சமூக செயல்பாட்டு அமைப்பு எனும் விருது கிடைத்துள்ளது. சென்னையில் மக்கள் பாதை ஏழாம் ஆண்டு…
இலங்கையைப் போல பொருளாதார நெருக்கடியும், மக்கள் போராட்டமும் இந்தியாவிலும் நடைபெறும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன்தெரிவித்தார். புதுக்கோட்டையில்…
கேங்மேன் பணியாளர்கள் 5493 பேரின் பணி நியமனம் தொடர்பான பிரச்னைக்து நல்ல தீர்வு காண வேண்டுமென மின்துறை அமைச்சரை துரை வைகோ நேரில் சந்தித்து வலியுறுத்தினார். விடுபட்ட…
பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென தமிழக அரசுக்கு பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பொன்னமராவதி பாஜக சார்பில் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய…
ஈரோட்டில் மதிமுக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில்ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்துவது. குறைந்தபட்சம் வார்டு ஒன்றுக்கு 25…
தமிழக போலீஸாரை தாக்கிய வடமாநிலத் தொழிலாளர்களை கண்டித்து ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மொடக்குறிச்சி காவல் ஆய்வாளர் மற்றும் போலீஸாரை தாக்கிய வடமாநிலத்தவர்களைக் கண்டித்து …