திமுக அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் பாஜகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.…

அக்டோபர் 27, 2022

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்  முதல் உரை…

பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு நான்கு ஆண்டுகளில் நான்காவது ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டது ஒரு துரதிருஷ்டம். வெறுமனே உள் கட்சி பூசல் மட்டுமல்ல, பிரிட்டனில் நிலவும்…

அக்டோபர் 26, 2022

மாமன்னர் மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் அரசு மற்றும் அரசியல் கட்சியினர் மரியாதை

மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 221 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருப்பத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ப. மதுசூதன்ரெட்டி தலைமையில்…

அக்டோபர் 25, 2022

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட் டதை கண்டித்து புதுக்கோட்டையில் அதிமுகவினர் புதன்கிழமை(19.10.2022) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை நியமிக்காததைக்…

அக்டோபர் 19, 2022

புதுக்கோட்டையில் மாமனிதன் வைகோ என்ற ஆவணப்படம் திரையிடல்

புதுக்கோட்டையில் திரையிடப்பட்ட மாமனிதன் வைகோ என்கிற ஆவணப்படத்தை சுற்று சூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மதிமுக தலைமை நிலைய செலாளர் துரை வைகோ ஆகியோர்…

அக்டோபர் 15, 2022

இந்தித்திணிப்பைக் கண்டித்து ஈரோட்டில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என  ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர்கள் சூளுரைத்தனர். திமுக தலைமை அறிவித்தபடி  திமுக இளைஞரணி மாணவர ணி சார்பில்…

அக்டோபர் 15, 2022

புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்: அமைச்சர் மெய்யநாதன் வழங்கல் வழங்கல்

புதுக்கோட்டை மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற விழாவில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்…

அக்டோபர் 14, 2022

திமுக அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் அமமுகவினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை ஒருங்கிணைத்த  மாவட்ட அமமுக  சார்பில் திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட அமமுக…

அக்டோபர் 13, 2022

தஞ்சாவூரில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் மூவாயிரம் பேர் பங்கேற்பு

தஞ்சாவூரில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் 3,000 பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிரான வெறுப்பு அரசியலை பாஜக மற்றும்…

அக்டோபர் 12, 2022

மணமேல்குடியில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி

மணமேல்குடியில் மக்கள் ஒற்றுமை மதச்சார்பின்மை மத நல்லிணக்கம் சமூக அமைதி மாநில வளர்ச்சி ஆகியவற்றை வலியுறுத்திசமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி…

அக்டோபர் 11, 2022