புதுக்கோட்டை நகராட்சி 27 வது வார்டில் 13 ஆண்டுகளாக சாலை போடவில்லை: உறுப்பினர் மூர்த்தி பேச்சு

புதுக்கோட்டை நகராட்சி சாதாரண கூட்டம் நகர் மன்றத்தலைவர் திலகவதி செந்தில் தலைமையில் நடைபெற்றது. இதில், துணைத்தலைவர் எம். லியாகத்அலி, ஆணையர் நாகராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில்,…

ஆகஸ்ட் 31, 2022

புதுக்கோட்டை அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த மாவட்ட மறுமலர்ச்சி திமுக ஒன்றிய பொறுப்பாளர்கள் 

புதுக்கோட்டை அண்ணா சிலைக்கு மாவட்ட மறுமலர்ச்சி திமுக ஒன்றிய பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். புதுக்கோட்டை மாவட்ட மறுமலர்ச்சி திமுகவில் புதுக்கோட்டை ஒன்றியம் இதுவரை ஒருங்கிணைந்த…

ஆகஸ்ட் 30, 2022

ஆலங்குடி அருகே 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்த வீடு இடிப்பு: சிபிஎம் கட்சி கண்டனம்

ஆலங்குடி அருகே தச்சன்கோரப்பத்தையில் 60 ஆண்டுகளாக  குடியிருந்துவந்த வீட்டை இடித்த வருவாயத்துறையினருக்கு சிபிஎம்  கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே 50 ஆண்டுகளுக் கும்…

ஆகஸ்ட் 30, 2022

காமராஜபுரம் மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை

புதுக்கோட்டை காமராஜபுரம் மக்களின் குடிநீர்ப் பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வுகாண வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் காமராஜபுரம்…

ஆகஸ்ட் 28, 2022

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஐட்ரீம் மூர்த்தி எம்எல்ஏ கண்டனம்

வரம்பு மீறி தொடர்ந்து பொய் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐ ட்ரீம்…

ஆகஸ்ட் 28, 2022

திருவொற்றியூர் வழக்கறிஞர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

சென்னை திருவொற்றியூர் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். திருவொற்றியூரில் மூன்று நீதிமன்றங்கள் ஒரே வளாகத்தில் உள்ளன இந்த மூன்று நீதிமன்றங்கள் சார்பில் ஏராளமான வழக்கறிஞர்கள் இங்கு…

ஆகஸ்ட் 27, 2022

அரிமழத்தில் தொடரும் திருட்டு  வழிப்பறிக் கொள்ளையைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

அரிமழத்தில் தொடரும் திருட்டு  வழிப்பறிக் கொள்ளையைக் கண்டித்து சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுவரும் திருட்டு, வழிப்பறிக் கொள்ளையைக் கண்டித்தும்,…

ஆகஸ்ட் 24, 2022

மதுரையில் அமைச்சர் மீது பாஜகவினர் செருப்பு வீசிய விவகாரம்: ஈவிகேஎஸ். இளங்கோவன் விமர்சனம்

மதுரையில் அமைச்சர் மீது பாஜகவினர் செருப்பு வீசிய விவகாரத்தில் இருந்தே தெரிகிறது பாஜக என்றாலே என்ன அர்த்தம் என்பது அவர்கள் வீசிய பொருளிலிருந்து தெரிகிறது என்றார்   முன்னாள்…

ஆகஸ்ட் 15, 2022

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு ரக்சாபந்தன் கயிறு கட்டிய ஆளுநர் தமிழிசை..

 திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயிலுக்கு பௌர்ணமி தினத்தை ஒட்டி வியாழக்கிழமை வழிபடுவதற்காக வந்தார். அப்போது எதிர்பாராமல் சந்தித்த  புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியின் கையில் …

ஆகஸ்ட் 12, 2022

புதுக்கோட்டையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகை: தாம்பூலத்தில் அழைப்பிதழ் வழங்கிய கட்சியினர்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகின்ற ஆகஸ்ட் 18-ஆம் தேதி சின்னப்பா பூங்காவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. புதுக்கோட்டை அரசு…

ஆகஸ்ட் 9, 2022