மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை ரத்து செய்யக்கோரி பாஜகவினர் கையெழுத்தியக்கம்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வை ரத்து செய்யக்கோரி பாரதிய ஜனதா கட்சி புதுக்கோட்டை வர்த்தகப்பிரிவு சார்பில் வணிகர்களை சந்தித்து கையெழுத்து வாங்கும்…

நவம்பர் 8, 2022

நவம்பர் புரட்சிதினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 300 இடங்களில் கொண்டாட்டம்..

நவம்பர் புரட்சி தினத்தின் 105 -ஆவது ஆண்டு முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 300 -க்கும் மேற்பட்ட இடங்களில் செங்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.…

நவம்பர் 8, 2022

அண்ணாமலை அவதூறு பரப்புகிறார்… மதிமுக தலைமை நிலைய நிர்வாகி துரைவைகோ குற்றச்சாட்டு

அண்ணாமலை படித்தவர் என்றாலும் , கடந்த ஒரு ஆண்டு களாக அவரது விமர்சனங்கள் தரம் தாழ்ந்து , அவதூறு பரப்புவதாக இருப்பதாக மதிமுக தலைமை கழக செயலாளர்…

நவம்பர் 7, 2022

அதிமுகவின் அனைத்து அணிகளும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் 

அதிமுகவில் பிரிந்து கிடக்கும்  அனைத்து அணிகளும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் வலியுறுத்தினார். அதிமுகவில் பிரிந்து கிடக்கும் அனைத்து அணிகளும்…

நவம்பர் 6, 2022

வாடிப்பட்டியில் அதிமுக ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம்,        வாடிப்பட்டி     வடக்கு ஒன்றியம் …

நவம்பர் 6, 2022

அறைக்குள் பேசும் விஷயங்கள் அம்பலத்துக்கு வருகின்றன… கட்சி நிர்வாகிகள் மீது மாவட்ட திமுக செயலர் எரிச்சல்

கோபி குள்ளம்பாளையத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நல்லசிவம் நிர்வாகிகளை மிரட்டும் தொனியில் எரிச்சலுடன் பேசியதால்  கட்சித் தொண்டர்களி டையே  அதிர்ச்சியை   ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு வடக்கு…

நவம்பர் 5, 2022

சோழவந்தானில் அதிமுக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் தனியார் திருமண மஹாலில் அதிமுக ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, வாடிப்பட்டி ஒன்றிய பொறுப்பாளர் திரவியம்…

நவம்பர் 4, 2022

ஈரோடு மாநகராட்சி கூட்டம்: திமுக கவுன்சிலருக்கு மேயர் எச்சரிக்கை

 ஈரோடு மாநகராட்சி எட்டாவது வார்டு திமுக கவுன்சிலர் ஆதி ஸ்ரீதரை, ஈரோடு மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் மாநகராட்சி கூட்டத்தில் கடுமையாக எச்சரித்தார். தனது இருக்கையில் இருந்து இறங்கி…

நவம்பர் 2, 2022

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு நாள் அஞ்சலி

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக இந்தியாவின் இரும்பு மங்கை அன்னை இந்திரா காந்தியின் 39 -ஆவது ஆண்டு நினைவு நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஈரோடு மாநகர்…

அக்டோபர் 31, 2022

கன்னியாகுமரியில் சிஐடியு மாநில மாநாடு… திருச்சியிலிருந்து புறப்பட்ட தியாகிகள் நினைவு ஜோதி பயணக் குழுவுக்கு புதுக்கோட்டையில் உற்சாக வரவேற்பு

மூத்த முன்னோடி உமாநாத், பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதிக்கு  புதுக்கோட்டை மாவட்டத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. சிஐடியு 15 -ஆவது மாநில மாநாட்டையொட்டி திருச்சியி லிருந்து புறப்பட்ட தோழர்…

அக்டோபர் 29, 2022