மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் க. செல்வராஜ் மறைவுக்கு பல்வேறு கட்சியினர் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினராக  பணியாற்றி வந்த தோழர் க.செல்வராஜ்(56) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார். சனிக்கிழமை நடைபெற்ற  அவரது இறுதிச் சடங்கில் …

ஏப்ரல் 9, 2022

கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் – நடைபயணம்: ஈரோடு ஏஐடியுசி தீர்மானம்

கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் – நடைபயணம் மேற்கொண்டு ஆட்சியர் மூலம் முதல்வருக்கு கோரிக்கை மனு  அனுப்பி வைக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத்…

ஏப்ரல் 9, 2022

கண்ணியமிக்க தலைவர்  காயிதே மில்லத்  50-வது நினைவுநாள்

கண்ணியமிக்க தலைவர்  காயிதே மில்லத்  50-வது நினைவுநாள் (05-04-1972) இன்று . இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது; நல்ல உத்தமமான மனிதர்; முஸ்லிம் சமுதாயத்திற்கு இவரைப் போன்ற…

ஏப்ரல் 5, 2022

மதவாத சக்திகளை தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

மதவாத சக்திகளை தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வலியுறுத்தினார். ஈரோடு, இந்தியாவில் மதவாத சக்திகளை தடுத்து நிறுத்துவதற்கு மதசார்பின்மையை ஏற்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்…

ஏப்ரல் 3, 2022

திராவிடர் கழகத்தின் மாநில உரிமை மீட்புப் பயணம் – இந்தியாவுக்கே வழிகாட்டும்! வைகோ வாழ்த்து

ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் மாநில உரிமை மீட்புப் பயணம் – இந்தியாவுக்கே வழிகாட்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட  வாழ்த்துச்செய்தி:…

ஏப்ரல் 3, 2022

புதுகை முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமரனின் 10-ஆம் ஆண்டு நினைவு நாள்: கட்சி நிர்வாகிகள் மலரஞ்சலி

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள்  எம்எல்ஏ முத்துக்குமரனின் 10 -ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி (ஏப்ரல் 1)  அவர் மரணமடைந்த இடத்தில் உள்ள …

ஏப்ரல் 2, 2022

மத்திய பல்கலைக் கழகங்களுக்கு நுழைவுத்தேர்வு: மதிமுக சார்பில் ஏப்.7 ல் ஆர்ப்பாட்டம்

மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு நுழைவுத்தேர்வு – புதியக் கல்விக் கொள்கை திணிப்பை கண்டித்து மறுமலர்ச்சி தி.மு.க இளைஞர் அணி – மாணவர் அணி சார்பில் ஏப்ரல் 7 -ஆம்…

ஏப்ரல் 1, 2022

விளையாட்டு அமைப்புகளை பதிவுசெய்வதற்கான அரசின் விதிமுறைகள்?  மக்களவையில் திருமாவளவன் கேள்வி

விளையாட்டு அமைப்புகளை பதிவுசெய்வதற்கான அரசின் விதிமுறைகள்?  நாடாளுமன்றத்தில்  தொல்.திருமாவளவன் கேள்வி எந்தெந்த விளையாட்டு அமைப்புகள் தன்னார்வ பதிவுபெற்ற அமைப்புகளாக செயல்பட வேண்டும் என்பது குறித்து நடைமுறையில் உள்ள…

மார்ச் 31, 2022

புதுக்கோட்டையில் எல்ஐசி ஊழியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

நாடுதழுவிய பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு புதுக்கோட்டை எல்ஐசி ஊழியர்கள் கடந்த திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களும் வேலை நிறுத்தம் செய்ததோடு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டுக்கழக…

மார்ச் 29, 2022

புதுக்கோட்டையில் அனைத்து தொழில்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்

புதுக்கோட்டையில் ஒன்றிய தலைமை தபால் அலுவலகம் முன்பு அனைத்துத் தொழில்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு…

மார்ச் 28, 2022