அரிமழத்தில் தொடரும் திருட்டு  வழிப்பறிக் கொள்ளையைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

அரிமழத்தில் தொடரும் திருட்டு  வழிப்பறிக் கொள்ளையைக் கண்டித்து சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுவரும் திருட்டு, வழிப்பறிக் கொள்ளையைக் கண்டித்தும்,…

ஆகஸ்ட் 24, 2022

மதுரையில் அமைச்சர் மீது பாஜகவினர் செருப்பு வீசிய விவகாரம்: ஈவிகேஎஸ். இளங்கோவன் விமர்சனம்

மதுரையில் அமைச்சர் மீது பாஜகவினர் செருப்பு வீசிய விவகாரத்தில் இருந்தே தெரிகிறது பாஜக என்றாலே என்ன அர்த்தம் என்பது அவர்கள் வீசிய பொருளிலிருந்து தெரிகிறது என்றார்   முன்னாள்…

ஆகஸ்ட் 15, 2022

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு ரக்சாபந்தன் கயிறு கட்டிய ஆளுநர் தமிழிசை..

 திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயிலுக்கு பௌர்ணமி தினத்தை ஒட்டி வியாழக்கிழமை வழிபடுவதற்காக வந்தார். அப்போது எதிர்பாராமல் சந்தித்த  புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியின் கையில் …

ஆகஸ்ட் 12, 2022

புதுக்கோட்டையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகை: தாம்பூலத்தில் அழைப்பிதழ் வழங்கிய கட்சியினர்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகின்ற ஆகஸ்ட் 18-ஆம் தேதி சின்னப்பா பூங்காவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. புதுக்கோட்டை அரசு…

ஆகஸ்ட் 9, 2022

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின பவளவிழா பாதயாத்திரை

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்  சோனியா காந்தி இளந்தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் அறிவிப்பின்…

ஆகஸ்ட் 9, 2022

ஆன்லைன் லாட்டரி நிறுவனங்களிடமிருந்து ரூ. 20 ஆயிரம் கோடி கை மாறியுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

ஆன்லைன் ரம்மி நிறுவனங்களிடமிருந்து ரூபாய் 20 ஆயிரம் கோடி கை மாறியுள்ளதால்தான் அதை தடை செய்ய திமுக அரசு  உரிய நடவடிக்கை உடனே எடுக்கவில்லை என்று முன்னாள்…

ஆகஸ்ட் 9, 2022

சென்னை திருவொற்றியூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி

சென்னை திருவொற்றியூரில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி மலரஞ்சலி மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவொற்றியூர் கிழக்கு பகுதி…

ஆகஸ்ட் 7, 2022

அதிமுக முன்னாள் அவை தலைவர் மதுசூதனனுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

சென்னை வண்ணாரப்பேட்டையில்  நடைபெற்ற அதிமுக முன்னாள் அவைத்தலைவர் இ.மதுசூதனன் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் அவரது உருவப் படத்திற்கு அதிமுக முக்கியத் தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.…

ஆகஸ்ட் 7, 2022

உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுமா ? நம்பியூர் பேரூராட்சி நிர்வாகம்…

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை  நம்பியூர் பேரூராட்சி நிர்வாகம்  தாமதமின்றி செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ஈரோடு மாவட்டம், நம்பியூர் பேருந்து நிலையத்திலிருந்து…

ஆகஸ்ட் 6, 2022

மத்திய அரசைக்கண்டித்து புதுக்கோட்டையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் 165 பேர் கைது

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்  வெள்ளிக்கிழமை  நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட  காங்கிரஸ் கட்சியினர்…

ஆகஸ்ட் 5, 2022