அக்னி பாதை திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்: வைகோ அறிக்கை

அக்னி பாதை திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென மதிமுக பொதுச்செயலர் வைகோ  வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய இராணுவத்தின் தரைப் படை, கடற் படை,…

ஜூன் 18, 2022

பாஜக தரவு மேலாண்மை பிரிவு மாநிலச்செயலராக புதுக்கோட்டை கார்த்திகேயன் நியமனம்

புதுக்கோட்டை நகரை சேர்ந்த க .கார்த்திகேயன் தமிழக பாரதிய ஜனதா கட்சியில் தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளராக   நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பேற்ற புதிய கே. கார்த்திகேயனை…

ஜூன் 18, 2022

மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற சம்பவம்: சிபிஎம் கட்சியினர் காத்திருக்கும் போராட்டம்

மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையைக் கண்டித்து சிபிஎம் கட்சியினர் காத்திருக்கும் போராட்டம் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்த குற்றவாளிகளுக்கு…

ஜூன் 17, 2022

மேக்கே தாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மேக்கேதாட்டு அணை பற்றி காவிரி ஆணையம் விவாதிக்க எந்தவித சட்ட பூர்வ தடையும் இல்லை என சட்ட ரீதியான கருத்துரை வழங்கிய மத்திய அரசின் சட்ட துறைக்கு…

ஜூன் 17, 2022

டெல்டா மாவட்டத்துக்கென தஞ்சையில் புதிய பல்கலைக்கழகம் நிறுவ வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள உறுப்பு கல்லூரிகளை பிரித்து டெல்டா மாவட்டத்திற்கு தஞ்சாவூரில் தனியாக பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென  தஞ்சாவூர் தெற்கு மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24…

ஜூன் 17, 2022

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி உள்கட்சித் தேர்தல் பணிகள் தீவிரம்

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி உள்கட்சித் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்துக்கான உள்கட்சி தேர்தலில் மாவட்டம், வட்டாரம், நகரம், பிரதேச…

ஜூன் 16, 2022

புதுக்கோட்டையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கு: ஆட்சியர் கவிதாராமு திறப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ரூ.2.64 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு கட்டடத்தினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திறந்து வைத்தார்.…

ஜூன் 14, 2022

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழல் குறித்து மக்கள் தைரியமாக புகார் செய்யலாம்

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழல் குறித்து மக்கள் தைரியமாக புகார் செய்யலாம் அரசின் பொதுக் கணக்குக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழல்…

ஜூன் 9, 2022

திராவிட மாடல் ஆட்சி ஒவ்வொரு திராவிடர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது: டிடிவி. தினகரன்

ஓராண்டு திமுக திராவிட மாடல் ஆட்சி ஒவ்வொரு திராவிடர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.…

ஜூன் 9, 2022

புதுக்கோட்டை மாவட்டத்தில் 48,868 பேருக்கு ரூ.370 கோடியில் நலத்திட்ட உதவிகள்: முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கல்

புதுக்கோட்டையில் முதலமைச்சர் தலைமையில் (08.06.2022) நடைபெற்ற அரசு விழாவில் ரூ.166.84 கோடிமதிப்பில் 1,399 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, 48 ஆயிரத்து 868 பயனாளிக ளுக்கு ரூ.…

ஜூன் 8, 2022