முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேரறிவாளன் சந்திப்பு…

முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனை பேரறிவாளன் நேரில் சந்தித்து பேசினார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 – ஆம் ஆண்டு மே மாதம் 21…

மே 22, 2022

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்: முதலமைச்சருக்கு கலைஇலக்கிய பெருமன்றம் பாராட்டு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து  தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற தஞ்சை மாவட்ட மாநாட்டில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…

மே 22, 2022

பேரறிவாளன் விடுதலையைக் கண்டித்து ஈரோட்டில்  காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பேரறிவாளன் விடுதலையைக் கண்டித்து ஈரோட்டில்  காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை உச்சநீதிமன்ற விடுதலை செய்ததை…

மே 19, 2022

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து மே 26 – 27 தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் – டீசல் – சமையல் எரிவாயு விலை உயர்வு, வேலை யின்மை – வெறுப்பு அரசியல். மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து மே…

மே 18, 2022

தமிழகத்தில் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் கட்சி வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும்  சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசிற்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச்செயலர் கே. பாலகிருஷ்ணன்…

மே 18, 2022

தமிழக ஜவுளி தொழிலின் உண்மை நிலையை மத்திய அரசின் கவனத்துக்கு மாநில பாஜக கொண்டு செல்ல வேண்டும்

நூல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற தமிழக ஜவுளி தொழிலின் உண்மை நிலையை ஒன்றிய அரசின் கவனத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எடுத்துச் செல்ல வேண்டும்…

மே 16, 2022

நம்பியூர் பேரூராட்சி 7, 12 -வது வார்டு மக்களுக்கு விலையில்லா கேஸ் சிலிண்டர் வழங்கல்

நம்பியூர் பேரூராட்சி 7 மற்றும் 12 -ஆவது வார்டு 70 நபர்களுக்கு வில்லையில்லா கேஸ் சிலிண்டர் வழங்கும் விழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட …

மே 15, 2022

புதுக்கோட்டை மாவட்ட தேமுதிகவுக்கு புதிய நிர்வாகி நியமனம்

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தேமுதிக மாவட்ட செயலாளராக கார்த்திக் என்பவரை  நியமனம் செய்து அக்கட்சித் தலைமை  அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகள்…

மே 15, 2022

மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்

மதுரை மாநகராட்சியில் பட்ஜெட் கூட்டம் கொண்டிருக்கும் போது பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. முன்னதாக   மாநகராட்சி பட்ஜெட் கூட்டமானது மேயர் இந்திராணி பொன்வசந்தம் தலைமையில்…

மே 12, 2022

மத்திய பாஜக அரசைக்கண்டித்து ஈரோடு காங்கிரஸார் நடைபயணம்

மத்தியில் உள்ள பா.ஜ. அரசைக் கண்டித்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொடுமுடியிலிருந்து பிரசார நடைபயணம் தொடங்கியது. மத்தியில் உள்ள பா.ஜ. க அரசைக்…

மே 11, 2022