ஓராண்டு கால திமுக ஆட்சி மக்களுக்கு நம்பிக்கையையும் பாதுகாப்பையும் முதலமைச்சர் கொடுத்துள்ளார்: கொமதேக கருத்து
ஓராண்டுகால ஆட்சியில் முதலமைச்சர் மக்களுக்கு பாதுகாப்பு உணர்வையும், நம்பிக்கையையும் கொடுத்திருக்கின்றார் என்றார் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ. இது தொடர்பாக அவர் வெளியிட்ட…










