புதுக்கோட்டை : மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகன் நினைவு நாள்
மறைந்த திமுக முன்னாள் அமைச்சரும் பொதுச்செயலரு மான க. அன்பழகனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.…
Politics
மறைந்த திமுக முன்னாள் அமைச்சரும் பொதுச்செயலரு மான க. அன்பழகனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.…
பொன்னமராவதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்பு. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 69 பிறந்த…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அரசமலை ஊராட்சியில் இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள அரசமலையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அரசமலை…
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூராட்சியில் பேரூராட்சி தலைவராக திமுகவின் சுந்தரி அழகப்பன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட சுந்தரிஅழகப்பனுக்கு தேர்தல் நடத்தும்…
தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி மேக்கே தாட்டு அணை கட்டும் விவகாரத்தில் ஒன்றிய அரசு கர்நாடகத்திற்கு துணை போனால் இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று சமவெளி விவசாயிகள்…
புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த திலகவதி செந்தில் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல்…
புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் மாநிலங்களவை திமுக எம்பி அப்துல்லா திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் பல்வேறு அடிப்படை வசதிகள் பற்றாக்குறை இருந்து…
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அற்புதத் தேர்தல் முறையை நடத்தி அழகிய தீர்வு தந்து சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அதுதான் குடவோலை தேர்தல் முறை அந்த தேர்தல்…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் ஈரோட்டில் கொண்டாடப்பட்டது. ஈரோட்டில் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74 -ஆவது பிறந்த நாள், பெரிய சேமூர் பகுதியில், ஈரோடு…
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகள் மற்றும் 2 நகராட்சிகளில் உள்ள 278 வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க கடந்த 19.02.2022 அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.…