எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட்+ பாதுகாப்பு: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் வரவேற்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பெ.கன்னியம்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, கன்னியம்பட்டியில் உள்ள முணுசாமி ஒச்சாண்டம்மன் – கோட்டை கருப்பசாமி கோவிலில்…

ஜூலை 6, 2025

நாளை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்..!

நாமக்கல் : நாமக்கல் கிழக்கு மாவட்ட திமு.க, அவசர செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., வெளியிட்டுள்ள…

ஜூலை 5, 2025

தி.மு.க.வில் உறுப்பினராக சேர ஆளில்லை : அதிமுகவில் 2 கோடி பேர் – முன்னாள் அமைச்சர் பேட்டி..!

நாமக்கல் : தி.மு.க.,வில் உறுப்பினராக சேர ஆளில்லை. நாங்கள் கிராம் கிராமமாக சென்று, 2 கோடி பேரை உறுப்பினராக சேர்த்துள்ளோம் என, முன்னாள் அதிமுக அமைச்சர் கூறினார்.…

ஜூலை 4, 2025

இபிஎஸ் மீண்டும் தமிழக முதல்வராக 1,008 குத்துவிளக்கு பூஜை : முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு..!

நாமக்கல் : இபிஎஸ் மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டி, நாமக்கல்லில் நடைபெற்ற 1,008 குத்துவிளக்கு பூஜையில் முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற…

ஜூலை 4, 2025

சோஷியல் மீடியாவில் தவறான கருத்து வெளியிட்டதாக நாமக்கல் பாஜ பிரமுகர் கைது: மாவட்ட பாஜ கண்டனம்..!

நாமக்கல்: சோஷியல் மீடியாவில் தவறான கருத்தை பதிவிட்டதாக பாஜ பிரமுகர் கைது செய்யப்பட்டதற்கு, நாமக்கல் மாவட்ட பாஜ கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட…

ஜூலை 4, 2025

காஞ்சியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை பிரசாரம்..!

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், மண்,மொழி ,மானம் காக்க தமிழக மக்கள் அனைவரும் ஓரணியில் இணையும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு…

ஜூலை 3, 2025

நாமக்கல் மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு 6 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு: எம்.பி. தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் மூலம், மக்களை நேரடியாக சந்தித்து 45 நாட்களில் 6 லட்சம் திமுக உறுப்பினர்களை சேர்க்க உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் …

ஜூலை 1, 2025

ஓரணியில் தமிழ்நாடு பிரசாரத்தில் பொது மக்களை வீடு வீடாக நேரில் சென்று சந்திக்க காஞ்சிபுரம் திமுக நிர்வாகிகள் திட்டம்

தமிழகத்தில் மண் , மொழி, மானம் காக்கும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு எனும் பேரில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள பொது மக்களை வீடு வீடாக நேரில்…

ஜூலை 1, 2025

திருச்செங்கோட்டை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம்: கொமதேக கூட்டத்தில் தீர்மானம்

திருச்செங்கேட்டை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்ட அமைக்க வேண்டும் என கொமதேக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல்லில் கொமதேக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் எம்.பி.,…

ஜூலை 1, 2025

புதிய உறுப்பினர் சேர்க்கையில் திமுக நிர்வாகிகள் சுறுசுறுப்புடன் பணியாற்ற வேண்டும் : எம்.பி.,..!

நாமக்கல்: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து ஓரணியில் தமிழகம் திட்டத்தின் கீழ், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்ப்பதில், கட்சி நிர்வாகிகள் சுறுசுறுப்புடன் பணியாற்ற வேண்டும்…

ஜூன் 30, 2025