பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் எதிரொலிக்கும்: மாநில பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி

பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் எதிரொலிக்கும், தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என பாஜ மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறினார். நாமக்கல் மணிக்கூண்டு அருகில்…

நவம்பர் 15, 2025

பீகாரில் என்.டி.ஏ. கூட்டணி மாபெரும் வெற்றி: உசிலபட்டியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பீகாரில் என்.டி.ஏ. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து உசிலம்பட்டியில் பாஜக மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதளி நரசிங்க பெருமாள் தலைமையிலான பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு…

நவம்பர் 15, 2025

பீகார் சட்டசபை தேர்தல் வெற்றி எதிரொலி: நாமக்கல்லில் பாஜகவினர் கொண்டாட்டம்

நாமக்கல்லில், மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கலந்துகொண்டார். பீகார் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 243…

நவம்பர் 15, 2025

பீகாா் சட்டப் பேரவைத் தோ்தல் வெற்றி: பாஜகவினா் கொண்டாட்டம்

பீகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினா் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா். திருவண்ணாமலையில் அவலூா்பேட்டை…

நவம்பர் 15, 2025

பின்னடைவு இருந்தபோதிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு பாஜக, ஜே.டி.யு-வை விட அதிக வாக்குகள்!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 2025-ன் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. மொத்தமுள்ள 243…

நவம்பர் 14, 2025

மேலக்கால் ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக திட்ட இயக்குனர்ஆய்வு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட மேலக்கால் கச்சிராயிருப்பு, கீழமட்டையான், பொட்டல்பட்டி, சிவநாதபுரம் ஆகிய பகுதிகளில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பாக வாக்காளர்…

நவம்பர் 14, 2025

எஸ்ஐஆர் சீராய்வைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி எதேச்சதிகார போக்கில், தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல்…

நவம்பர் 12, 2025

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து தென்காசியில் திமுக தலைமையில் இந்தியா கூட்டணி கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 3ஆம் தேதி தொடங்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த…

நவம்பர் 11, 2025

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் நடத்த எதிர்ப்பு: நாமக்கல்லில் திமுக கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நடத்தக்கூடாது என வலியுறுத்தி, நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன…

நவம்பர் 11, 2025

எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியல் திருத்தம் நாமக்கல்லில் விழிப்புணர்வு கோலப்போட்டி

வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல்லில் மகளிர் சுய உதவி குழுவினருக்கான கோலப்போட்டி நடைபெற்றது. இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் மக்கள்…

நவம்பர் 10, 2025