ஈரோட்டில் 31ஆம் தேதி முதல்வர் தேர்தல் பிரசாரம்! அமைச்சர் முத்துசாமி தகவல்
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.ஈ.பிரகாஷ், வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு கலால் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமியை நேரில் சந்தித்து இன்று ஆசி…
Politics
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.ஈ.பிரகாஷ், வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு கலால் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமியை நேரில் சந்தித்து இன்று ஆசி…
வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி அதிமுக சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். இதில் திருப்பூர்…
ஈரோட்டில் அதிமுக மாநகர் மாவட்ட. தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக ஈரோடு தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:…
தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதியில் திருவண்ணாமலை 11 வது தொகுதியாகும்.அதன்படி திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், கலசப்பாக்கம், ஆகிய சட்டமன்ற தொகுதிகள் திருவண்ணாமலை மாவட்டத்திலும் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகள்…
சென்னையில் இன்று திமுக சார்பில் 21 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பட்டியலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பின் நடைபெற உள்ள அனைத்து…
மக்களவை தேர்தல் தேதியை கடந்த வாரம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்…
மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று புதன்கிழமை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை…
மொரப்பூர்: தருமபுரி மாவட்டம் எம்பி தொகுதிக்குட்பட்ட மொரப்பூர் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னம் சுவரில் வரைவதில் முந்திக் கொண்டு தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால்…
மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளா் ஒருவா் அதிகபட்சமாக ரூ.95 லட்சம் தேர்தல் செலவினமாக செய்ய இந்திய தேர்தல் ஆணையம் நிா்ணயம் செய்துள்ளது என்று திருவண்ணாமலை மாவட்ட…
உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் எடுத்துச்சென்றால் அவை பறிமுதல் செய்யப்படும் என நாமக்கல் ஆட்சியர்கூறியுள்ளார். இது குறித்து, நாமக்கல்…