அரசியல் கட்சிகளை கலங்கடிக்க செய்யும் திருச்சி சுயேச்சை வேட்பாளர்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பத்மஸ்ரீ விருது பெற்ற வேட்பாளர் கிராமாலயா தாமோதரன் சுயேச்சையாக களம் இறங்கியுள்ளார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.வின் இந்தியா கூட்டணி சார்பில் ம.தி.மு.க.…

ஏப்ரல் 1, 2024

தேர்தல் பிரச்சாரத்திற்காக மூன்று மணி நேரம் பொதுமக்களை காக்க வைத்த திமுகவினர்!

மதுரை மாவட்டம், சோழவந்தானில் தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து, திமுகவின் நட்சத்திர பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதாகவும், அதற்கு முன்பாக…

ஏப்ரல் 1, 2024

அதிமுக அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு வாக்குகள் கேட்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரசாரம்

மதுரை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு வாக்குகள் கேட்டுமுன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட தாராப்பட்டி கொடிமங்கலம் கீழமத்தூர் துவரிமான் ஆகிய…

மார்ச் 31, 2024

காலணிகளை மாலையாக அணிந்து வாக்கு சேகரித்த சுயேச்சை வேட்பாளர்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களில் வருகிறது ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.…

மார்ச் 31, 2024

குடியாத்தம் அருகே நரிக்குறவர் காலனி பகுதியில் 100% வாக்குப்பதிவு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி

குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாக்கம் ஊராட்சி நரிக்குறவர் காலனி பகுதியில் 100% வாக்குப்பதிவு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி…

மார்ச் 30, 2024

வேலூரில் பாஜக கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம்

வேலூர், மாங்காய் மண்டி அருகே உள்ள மைதானத்தில் வேலூர் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், புதிய நீதி…

மார்ச் 30, 2024

100% வாக்களிக்க வலியுறுத்தி துண்டு பிரசுரம், கோலமிட்டு விழிப்புணர்வு பிரசாரம்…

தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், வருவாய்த் துறையும் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் 100% வாக்கு அளிக்க வேண்டும் என துண்டு பிரசுரமும், கோலங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. புதுக்கோட்டை…

மார்ச் 29, 2024

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 37 மனுக்கள் ஏற்பு..!

திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட விரும்புவோா் மாா்ச் 20 முதல் 27-ஆம் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி, தினமும் பல்வேறு…

மார்ச் 29, 2024

எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை நிராகரிப்பு? முழு விவரம்!

18வது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று (மார்ச் 27) முடிவடைந்த நிலையில், மார்ச்…

மார்ச் 29, 2024

இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது : கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி..!

அதிமுக சார்பில் ஈரோட்டில் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலக திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கே வி இராமலிங்கம் தலைமை…

மார்ச் 28, 2024