திமுக நடத்தியிருக்கும் உண்ணாவிரதம் என்பது, அரசியல் நாடகம்
திமுக நடத்தியிருக்கும் உண்ணாவிரதம் என்பது, அரசியல் நாடகம் என்றார் ஜி.கே. வாசன் திமுக நடத்தியிருக்கும் உண்ணாவிரதம் என்பது, அரசியல் நாடகம் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்.…
Politics
திமுக நடத்தியிருக்கும் உண்ணாவிரதம் என்பது, அரசியல் நாடகம் என்றார் ஜி.கே. வாசன் திமுக நடத்தியிருக்கும் உண்ணாவிரதம் என்பது, அரசியல் நாடகம் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்.…
புதுக்கோட்டை, அறந்தாங்கி நகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின்…
ஈரோடு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மக்கள் தலைவர் ஜி.கே..மூப்பனாரின் 92 -ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனை அருகில் உள்ள…
புதுக்கோட்டை நகராட்சியை முற்றுகை யிட்டு சிஐடியு போராட்டம் நடத்தினர். புதுக்கோட்டை, ஆக.18:- தூய்மைப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில்…
திருவொற்றியூர் மேற்கு பகுதி சார்பில் பகுதி கழக செயலாளர் வழக்கறிஞர் வை.ம. அருள்தாசன் தலைமையில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் ஐ. லியோனி…
மணிப்பூர் மற்றும் ஹரியானா கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
விவசாயிகள் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தஞ்சாவூரில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளை முன்வைத்து பேரணியும், மாநாடும்…
டெல்டா மாவட்டங்களில் கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தண்ணீர் உடனடியாக திறக்க வேண்டும் ஒன்றிய அரசை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சை…
மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், தொடர்ந்து நடைபெற்று வரும் இனக்கலவரத்தை கண்டித்தும் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில்…
செப்டம்பர் 12, 13, 14 மூன்று நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடத்துவதென தஞ்சையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(தெ) நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.…