உறுதியாக இரட்டை இலை சின்னம் எங்களிடம்தான் வரும்: ஓபிஎஸ் திட்டவட்டம்

இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக தான் இரட்டை இலை வழங்கப்பட்டது அது தற்காலிகமானது. இன்னும் யாருக்கும் நிரந்தரமாக ஒதுக்கவில்லை. நிரந்தரமாக யாருக்கு ஒதுக்குவது…

பிப்ரவரி 3, 2024

மக்களவைத் தேர்தல்..உளவுத் துறை நடத்தும் ‘மக்கள் சா்வே’

மக்களவைத் தோ்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், மக்களின் மனநிலையை அறிய தமிழக உளவுத் துறை (தனிப் பிரிவு சிஐடி) ‘ரகசிய சா்வே’ நடத்தி வருகிறது.…

பிப்ரவரி 2, 2024

எதிர்கட்சிகளின் கூட்டணி ‘கலகலக்க’ என்ன காரணம்?

எதிர்கட்சிகள் ஒன்றிணைய அடித்தளமிட்டவரான நிதிஷ்குமார், இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதை தனித்து முடிவெடுத்தார். ஆனாலும், அந்த முடிவுக்கான சூழல்கள் அங்கு இருந்தன. அதற்கு காங்கிரஸ் பிள்ளையார் சுழி…

பிப்ரவரி 2, 2024

யாத்திரையில் மக்கள் வெள்ளத்தில் மிதந்த ராகுல் 

பீகாரில் ராகுல் யாத்திரைக்கு கூடிய கூட்டத்தை கண்டு பாஜகவும், நிதிஷ்குமாரும் கடும்அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜன. 30 -ஆம் தேதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின்,  ‘இந்திய ஒற்றுமை…

பிப்ரவரி 2, 2024

ஈரோடு மாவட்டத்தில் நிர்வாகிகள் புறக்கணிப்பால் தேர்தலில் பின்னடைவை சந்திக்குமா திமுக

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் நலத்திட்ட நிகழ்ச்சிகளுக்கு கட்சியினரை அழைக்காமல் புறக்கணிப்பது தேர்தலில் பின்னடைவு ஏற்படுத்தும் என திமுக நிர்வாகிகள்  கருதுகின்றனர். ஈரோடு வடக்கு திமுக மாவட்ட…

பிப்ரவரி 1, 2024

மக்களவைத் தேர்தல்… உதிரிக் கட்சிகளுடன் அதிமுக  கூட்டணியா?.

மக்களவைத் தேர்தல்… உதிரி கட்சிகளுடன் அதிமுக கூட்டணியா?. கூட்டணி என்ற பெயரில் அதிமுக  சில உதிரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. புதிய தமிழகம் கட்சி தலைவர்…

பிப்ரவரி 1, 2024

கோபியில் செங்கோட்டையன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

பட்டியலின மாணவி மீது தாக்குதல் நடத்திய பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மகன், மருமகள் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து கோபி திருப்பூர் சாலையில்…

பிப்ரவரி 1, 2024

ஆலங்குடி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ-ராஜசேகரன் காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் நிர்வாகியும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான  எஸ்.ராஜசேகரன் (82) உடல் நலக்குறைவால் புதன்கிழமை காலமானார். இறுதிச்சடங்கு நல்லடக்கம் வியாழக்கிழமை (01.02.2024) நடைபெறுகிறது. இந்திய…

பிப்ரவரி 1, 2024

மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்குரிய நிலுவைத் தொகையை உரிய முறையில் கேட்டுப் பெற வேண்டும்: எடப்பாடி

மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்குரிய நிலுவைத் தொகையை உரிய முறையில் கேட்டுப் பெற வேண்டும் என்றார் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு…

ஜனவரி 31, 2024

ஆளுநர் வருகையைக் கண்டித்து புதுக்கோட்டையில் எம்எல்ஏ சின்னதுரை தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

ஆளுநர் வருகையைக் கண்டித்து புதுக்கோட்டையில் எம்எல்ஏ சின்னதுரை தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் வருகையைக் கண்டித்து புதுக்கோட்டையில் கந்தர்வ…

ஜனவரி 30, 2024