நம்பியூர் பேரூராட்சியில் அதிமுகவினர் தீவிர பிரசாரம்

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சிக்கான தேர்தல் பிப்.19  -ல் நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டம், நம்பியூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் அமைந்து…

பிப்ரவரி 8, 2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மண்டல அலுவலர்களுடன் தேர்தல் பார்வையாளர் கலந்தாய்வு

புதுக்கோட்டை  மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட தேர்தல் பார்வையாளர் மோனிகா ராணா, மண்டல அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற…

பிப்ரவரி 8, 2022

அனைத்து தரப்பு மக்களுடைய எதிர்பார்ப்பையும் கண்டுகொள்ளாமல் ஏமாற்றிய மத்திய பட்ஜெட்

அனைத்து தரப்பு மக்களுடைய எதிர்பார்ப்பையும் கண்டுகொள்ளாமல் ஏமாற்றமளித்துள்ளது மத்திய அரசின்  நிதிநிலை அறிக்கை என்றார் கொமதேக பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன் றத்தில் தாக்கல்…

பிப்ரவரி 8, 2022

ஈரோடு மாநகராட்சி: போட்டியின்றி திமுக வேட்பாளர் வெற்றி

ஈரோடு மாநகராட்சி 60 வார்டுகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. இதில் 51 -ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் விஜயலட்சுமி , அதிமுக சார்பில் காஞ்சனா…

பிப்ரவரி 7, 2022

தமிழக நிதியை கொள்ளையடித்த கூட்டம் அதிமுக: அமைச்சர் மெய்யநாதன் தாக்கு

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல தமிழக நிதியை கொள்ளையடித்த கூட்டம் அதிமுகதான் என  சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்  தெரிவித்தார். புதுக்கோட்டை நகராட்சியை பொருத்தவரைக்கும் தமிழக முதலமைச்சர்…

பிப்ரவரி 7, 2022

உள்ளாட்சித்தேர்தல்: ஈரோடு மாவட்டத்தில் 64 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் 64 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை …

பிப்ரவரி 7, 2022

பறக்கும்படையினரின் கண்காணிப்பில் ஈரோடு வேட்பாளர்களின் பிரசாரம்

நகர்புற உள்ளாட்சி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வேட்பாளர்கள் பிரசாரங்களை தீவிர கண்காணித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, சத்தியமங்கலம், புளியம்பட்டி ஆகிய…

பிப்ரவரி 7, 2022

ஈரோட்டில் தேர்தல் அதிகாரியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்கள் உள்பட 46 பேர் மீது வழக்கு

ஈரோடு தேர்தல் நடத்தும் அலுவலரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க., வேட்பாளர்கள் 4 பேர் உள்பட 46 பேர் மீது வழக்கு ஈரோடு மாநகராட்சி 4 -ஆவது…

பிப்ரவரி 7, 2022

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம்: ஆட்சியர் கவிதாராமு தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணாத் தேர்தல்களுக்கு வாக்குச் சாவடிகளில் பணியமர்த்தப்படும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு 31.01.2022 அன்று முதற்கட்ட பயிற்சியும், 09.02.2022 அன்று இரண்டாம் கட்ட…

பிப்ரவரி 6, 2022

திமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த எம்.பி ராசா

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் நடைபெற்ற  கூட்டத்தில் திமுக வேட்பாளர்களை எம்.பி ஆ. ராசா அறிமுகம் செய்து  வைத்தார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ல் நடைபெற …

பிப்ரவரி 6, 2022