மக்கள் விரோத, தொழிலாளர் விரோத பிஜேபி ஆட்சியை அகற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய நடைபயண பிரசார இயக்கம்

 மக்கள் விரோத, தொழிலாளர் விரோத பிஜேபி ஆட்சியை அகற்றுவோம்! நாட்டின் ஒருமைப்பாட்டை , மத நல்லிணத்தை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  நாடு…

மே 11, 2023

மல்யுத்த வீராங்கனைகள் விவகாரம்: மத்திய பாஜக அரசைக் கண்டித்து ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

இந்திய மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் பலாத்காரம் செய்த பாஜக எம்.பி பிரிட்ஜ் பூசன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி  ஏஐடியூசி  சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்…

மே 9, 2023

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்: அதிமுகவினர் ஆலோசனை

பெருந்துறையில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் பிறந்த நாள் விழா தொடர்பாக மாவட்ட கழக செயலாளர் கே. சி. கருப்பணன், சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில்   புதன்கிழமை…

மே 9, 2023

பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் மே தின விழா கொண்டாட்டம்

பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் மே தின விழா கொண் டாட்டத்தில்,  முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார்  ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்…

மே 1, 2023

மே தினம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் 300 இடங்களில் செங்கொடி ஏற்றி கொண்டாட்டம்

தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மையங்களில் செங்கொடி…

மே 1, 2023

மே தினம்: புதுக்கோட்டையில் எழுச்சியுடன் நடைபெற்ற தொழிலாளர்களின் உரிமை முழக்கப் பேரணி

தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்களின் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற தொழிலாளர்களின் உரிமை முழக்கப் பேரணி புதுக்கோட்டையில் எழுச்சியுடன் நடைபெற்றது. புதுக்கோட்டை  பழைய…

மே 1, 2023

மத்திய பாஜக அரசை அகற்றுவோம்… நாட்டை பாதுகாப்போம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரசார இயக்கம்

மோடி ஆட்சியை அகற்றுவோம்,. நாட்டை பாதுகாப்போம் நாடு தழுவிய பிரசார இயக்கம் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் ஏழு ஒன்றியங்கள், இரண்டு நகரங்கள் உள்ளிட்ட 300 கிராமங்களில் பிரசார…

ஏப்ரல் 29, 2023

பெருந்துறை சட்டமன்ற அலுவலகத் தில் குறைகேட்பு முகாம்: 16 மனுக்க ளுக்குத் தீர்வு

பெருந்துறை சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் பெறப்பட்ட 92 மனுக்களில் 16 மனுக்களுக்கு எம்எல்ஏ- எஸ். ஜெயக்குமார்   மூலம் உடனடித் தீர்வு காணப்பட்டது.…

ஏப்ரல் 29, 2023

அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்பு… காத்திருக்கும் போராட்டம் வாபஸ்

அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதை யடுத்து காத்திருக்கும் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிகழ்வில்  எம்.சின்னதுரை எம்எல்ஏ  பங்கேற்றுல வாழ்த்தி பேசினார். அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து…

ஏப்ரல் 27, 2023

ஏகாதிபத்திய சக்திகள் கரம் கோத்து நாட்டை ஆட்சி  செய்து கொண்டிருக்கிறார்கள்: கே. பாலகிருஷ்ணன்

இந்திய விடுதலைக்குப் போராடிய கம்யூனிஸ்ட்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த கயவாளிகள் கையில் இன்றைய மத்திய ஆட்சி வந்துவிட்டது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன்.…

ஏப்ரல் 25, 2023