ஆக்கிரமிப்பு அகற்றுவதில் இருப்பவனுக்கு ஒரு நீதி, இல்லாதவனுக்கு ஒரு நீதியா? மதுக்கூர் ராமலிங்கம் பேச்சு

ஆக்கிரமிப்பு அகற்றுவதில் இருப்பவனுக்கு ஒரு நீதி, இல்லாதவனுக்கு ஒரு நீதியா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம்  கேள்வி எழுப்பினார். மார்க்சிஸ்ட்…

ஜூன் 1, 2022

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம்: விரைந்து இறுதி செய்ய ஏஐடியுசி வலியுறுத்தல்

போக்குவரத்துத் தொழிலாளர்களின் 14 -ஆவது ஊதிய ஒப்பந்தம் விரைவாக இறுதிப்படுத்த வேண்டும் என ஏஐடியூசி நிர்வாக குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்…

மே 27, 2022

இ-சேவை மையங்களை தமிழக அரசு மூடக்கூடாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு கூட்டம் (மே 24- 25) புதுக்கோட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமை வகித்தார். அரசியல் தலைமைக்…

மே 27, 2022

மோடி அரசின் மக்கள் விரோதக் போக்கைக் கண்டித்து இடதுசாரிகட்சிகள்- விசிக ஆர்ப்பாட்டம்

மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் வேலையின்மை, வெறுப்பு அரசியல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் இடதுசாரி மற்றும் விடுதலை…

மே 27, 2022

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து இடதுசாரிகளின் பிரசார இயக்கம் தொடக்கம்

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு, வேலையின்மை, வெறுப்பு அரசியல் உள்ளிட்ட மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நாடு தழுவிய பிரசார இயக்கம்…

மே 25, 2022

பிரதமர் மோடி தமிழகத்திற்குச் சேர வேண்டிய ரூ.28 ஆயிரம் கோடியைத் தந்து உதவ வேண்டும்: சிபிஎம் மாநிலச்செயலர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி தமிழகத்திற்குச் சேர வேண்டிய ரூ.28 ஆயிரம் கோடியை வழங்கி வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள உதவ வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

மே 25, 2022

இலங்கை மக்களுக்கு நிவாரண நிதி.. ஒரு மாத ஊதியத்தை வழங்கிய கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை

இலங்கை மக்களுக்கு  சிபிஎம் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை தனது ஒருமாத ஊதியதை வழங்கினார். கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்…

மே 25, 2022

ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன், அகவிலைப்படி, மருத்துவ வசதிகளை விரைந்து வழங்க சிஐடியு வலியுறுத்தல்

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு  பணப்பலன், அகவிலைப்படி, மருத்துவ வசதிகளை விரைந்து வழங்க வேண்டுமென சிஐடியு வலியுறுத்தியுள்ளது. அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) புதுக்கோட்டை…

மே 24, 2022

பெட்ரோல்-டீஸல் விலை குறைப்பு: பாஜக வரவேற்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே இருந்தாலும் கூட மத்தியில் ஆளும் பாஜக அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை பெட்ரோல் லிட்டருக்கு…

மே 23, 2022

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளுக்கு தஞ்சையில் நினைவேந்தல்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளின் நான்காவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் தஞ்சாவூர் ரயிலடி முன்பு  நடைபெற்றது. தூத்துக்குடியில்…

மே 23, 2022