நகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றக் கோரிக்கை
புதுக்கோட்டை, அறந்தாங்கி நகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின்…










