ராகுல் காந்தி வழக்கு… தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால் நாடு முழுவதும் காங்கிரஸார் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக்கொண்டாடி வருகின்றனர். ராகுல்…










