மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் பயிற்சி வகுப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் ஒன்றியக்குழு சார்பில் அரசியல் பயிற்சி வகுப்பு குன்றாண்டார்கோவில் நால்ரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. பயிற்சி வகுப்புக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர்…

ஜூலை 26, 2023

மணிப்பூர் கலவரம்… மெழுவர்த்தி ஏந்தி காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தின் கலவரத்தைக் கட்டுப்படுத்த முயற்சிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களைக் கண்டித்தும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் மெழுகுவர்த்தி ஏந்தி…

ஜூலை 26, 2023

ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென தமிழக முதல்வருக்கு நமது மக்கள் கட்சி கோரிக்கை

ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென  தமிழக முதல்வருக்கு நமது மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக நமது மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மு.…

ஜூலை 26, 2023

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து சிபிஐ கட்சிசார்பில் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர்கலவரம் பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமான மத்திய மாநில பாஜக அரசுகளை கண்டித்து புதுக்கோட்டை தலைமை தபால் அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் த…

ஜூலை 25, 2023

மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூரில் நடைபெற்றும் கலவரத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரிமளம் எட்டாம் மண்டகப்படியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு…

ஜூலை 25, 2023

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை திமுக மகளிரணி சார்பில் மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்தாத பாஜகவை கண்டித்து  திலகர் திடலில் மகளிர் அணி செயலாளர் ராஜேஸ்வரி தலைமையில் மாவட்டச் செயலாளர் செல்லப் பாண்டியன்…

ஜூலை 24, 2023

புதுக்கோட்டை மக்களவை தொகுதியை மீண்டும் கொண்டு வர வேண்டும்: மதிமுக வலியுறுத்தல்

புதுக்கோட்டை மக்களவை தொகுதியை மீண்டும் கொண்டு வர வேண்டுமென  மதிமுக வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட மறுமலர்ச்சி திமுக மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் புதுக்கோட்டை எம்கேஆர். திருமண…

ஜூலை 24, 2023

அநீதி நடக்கும் போது அமைதியாக இருப்பதும் அநீதிதான்: சிபிஎம் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன்

அநீதி நடக்கும் போது அமைதியாக இருப்பதும் அநீதிதான் என்றார்  சிபிஎம் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் செய்தியா ளர்களிடம் அவர்  மேலும் கூறியதாவது: மணிப்பூர்…

ஜூலை 24, 2023

குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இல்லாமல் கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் பொது வாழ்க்கையில் மிளிர முடியாது

குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இல்லாமல் கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் பொதுவாழ்க்கையில் மிளிர முடியாது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர்  கே.பாலகிருஷ்ணன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட…

ஜூலை 24, 2023

ஆட்சிமாற்றத்தால் அத்திக்கடவு-அவினாசி திட்டம் தாமதம்: செங்கோட்டையன் புகார்

அத்திகடவு -அவினாசி திட்ட பணிகள் ஆட்சிமாற்றம்  ஏற்பட்டதன் காரணமாக   இரண்டரை ஆண்டு கால  திமுக ஆட்சியில்  திட்டம்   தாமதமாக நடைபெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குற்றம்சாட்டினார்.…

ஜூலை 23, 2023