சென்னை காவல் நிலையத்தில் இளைஞர் மரணம்: நீதிகேட்டு தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

சென்னை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் விக்னேஷ் மரணத்திற்கு நீதி கேட்டு தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் சமீபகாலமாக காவல் நிலையங்களுக்கு விசாரணைக்காக…

மே 6, 2022

கம்யூனிஸ்ட் கட்சியின் போராளிகள் வாட்டாகுடி இரணியன், ஜாம்பவானோடை சிவராமன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் நினைவு நாள் அஞ்சலி

போராளிகள்வட்டாக்குடிஇரணியன்,சிவராமன், ஆறுமுகம்  ஆகியோரது நினைவு நாளில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சாவூர் அஞ்சலி செலுத்தப்பட்டது. தஞ்சாவூர் ரயிலடி முன்பு  இடதுசாரிகள் பொதுமேடைகளில் சார்பில் நடைபெற்ற நிகழ்விற்கு…

மே 6, 2022

ஓராண்டு கால திமுக ஆட்சி மக்களுக்கு நம்பிக்கையையும் பாதுகாப்பையும் முதலமைச்சர் கொடுத்துள்ளார்: கொமதேக கருத்து

ஓராண்டுகால ஆட்சியில் முதலமைச்சர் மக்களுக்கு பாதுகாப்பு உணர்வையும், நம்பிக்கையையும் கொடுத்திருக்கின்றார் என்றார் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ. இது தொடர்பாக அவர் வெளியிட்ட…

மே 6, 2022

தங்கமா… தண்ணீரா… எது அத்தியாவசியம்… தமிழக வாழ்வுரிமை கட்சியினர் விழிப்புணர்வு பிரசாரம்

புதுக்கோட்டை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தங்கம் ஆடம்பரம்.. தண்ணீர் அவசியம்..  Savewater என்ற விழிப்புணர்வு துண்டறிக்கையுடன் தண்ணீர் பாட்டிலை பொதுமக்களுக்கு வழங்கி (3.5.2022) விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.…

மே 3, 2022

பெட்ரோலிய பொருள்கள் விலை உயர்வு: தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்கும், கேஸ் சிலிண்டர் வாங்குவதற்கும் வங்கிக்கடன் கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திருமயம் சட்டமன்ற தொகுதி அரிமளம் பேரூராட்சியில் உள்ள இந்தியன் வங்கி எதிரில் …

மே 3, 2022

புதுக்கோட்டை நகராட்சியில் 13 ஆழ்துளை கிணறுகள்: திமுக எம்பி தொடக்கம்

புதுக்கோட்டை நகராட்சியில் 13 இடங்களில் ஆள்துளை கிணறு அமைக்கும் பணியை  மாநிலங்களவை திமுக உறுப்பினர் எம்.எம். அப்துல்லா தொடக்கி வைத்தார். புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளிலும் கடந்த…

ஏப்ரல் 30, 2022

ரமலான் திருநாளன்று நாடாளுமன்ற நிலைக்குழு பயணம்: மதுரை எம்பி வெங்கடேசன் கண்டனம்

ரமலான் திருநாளன்று நாடாளுமன்ற நிலைக்குழு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள செயல் தேசத்தின் பன்மைத்துவ உணர்வை மதிக்கத்தவறும் போக்கு என்றுவ மதுரை   எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

ஏப்ரல் 27, 2022

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன மசோதா: காங்கிரஸ் எம்பி வரவேற்பு

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநில அரசே நியமிக்க அதிகாரம் என்ற சட்ட மசோதாவை நான் வரவேற்பதாக சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம்…

ஏப்ரல் 27, 2022

கோவையில் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை மாநாடு

கோவை பீளமேடு மணி மஹாலில் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை அழைப்பு விடுத்துள்ள காலத்தின் தேவை கம்யூனிஸ்டுகளின் ஒற்றுமையே மாநாடு நடைபெற்றது. தலைவர்  ஜெய.சிதம்பரநாதன்…

ஏப்ரல் 25, 2022

ஏரி ஆக்கிரமிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் சமுத்திரக் கரை ஏரி ஆக்கிரமிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் உடனடியாக வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு …

ஏப்ரல் 25, 2022