சென்னை காவல் நிலையத்தில் இளைஞர் மரணம்: நீதிகேட்டு தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
சென்னை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் விக்னேஷ் மரணத்திற்கு நீதி கேட்டு தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் சமீபகாலமாக காவல் நிலையங்களுக்கு விசாரணைக்காக…