அங்கன்வாடி ஒய்வூதியா்கள், கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சாா்-ஆட்சியா் அலுவலகம் முன் அங்கன்வாடி ஒய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா்…

மார்ச் 15, 2025

மன்னாடிமங்கலத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகும் அவலம்

சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலத்தில் நடுரோட்டில் ஆறாக ஓடும் குடிநீர் சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளம் மற்றும் முகூர்த்த நாளான இன்று அதிக வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும்…

மார்ச் 9, 2025

பாதரை கிராமத்தில் கோயில் நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பு மீட்டெடுக்க கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை

பாதரை கிராமத்தில் தனியாரிடம் உள்ள கோயில் நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மனு அளித்துள்ளனர். இது குறித்து, நாமக்கல் மாவட்டம்,…

மார்ச் 6, 2025

தரமற்ற வெளிநாட்டு டயர் இறக்குமதிக்கு தடை விதிக்க ரீட்ரேடிங் உரிமையாளர்கள் கோரிக்கை..!

நாமக்கல்: தரமற்ற வெளிநாட்டு டயர் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாமக்கல் தாலுக்கா டயர் ரீட்ரேடிங்…

பிப்ரவரி 21, 2025

மாநகராட்சியுடன் இணைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு : 4 கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு..!

நாமக்கல் : மாநகராட்சியுடன் கிராம பஞ்சாயத்துக்குள் இணைப்பு காரணமாக, 100 நாள் வேலை வாய்ப்பு இல்லாமல் வாழ்வாதார பாதிக்கப்பட்டுள்ளதாக 4 கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு…

பிப்ரவரி 17, 2025

உசிலம்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த கோரியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி உசிலம்பட்டியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய…

பிப்ரவரி 15, 2025

நாமக்கல்லில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு…

பிப்ரவரி 15, 2025

கொடுக்கல் வாங்கல் பிரச்சினை: திமுக முன்னாள் கவுன்சிலர், கணவருடன் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  முன்பு மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் திமுக கவுன்சிலர் தமிழ்ச்செல்வி மற்றும் அவரது முருகேசன் ஆகியோர்…

பிப்ரவரி 13, 2025

குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் மனு

விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டை பகுதியை சேர்ந்த 50- க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளிக்கிழமை குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கொடுங்கள் என கேட்டு மனு கொடுத்தனர். விழுப்புரம் மாவட்டம்,…

பிப்ரவரி 7, 2025

விவசாயிகள் போராட்டம் எதிரொலி: ஒரு வாரத்தில் பாக்கி தொகை வழங்க கரும்பு ஆலை நிர்வாகம் உறுதி

114 கோடி ரூபாய் கரும்புக்கான நிலுவைத் தொகையினை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட முற்றுகைப்…

பிப்ரவரி 6, 2025