விவசாயிகளுக்கு டிஏபி அடி உரம் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு துரை.வைகோ எம்பி கோரிக்கை
விவசாயிகளுக்கு டி.ஏ.பி. அடி உரத்தை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு மதிமுக முதன்மை செயலர் துரை வைகோ எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து…










