தேனி தீயணைப்புத்துறையில் நிலவும் கடுமையான அதிருப்தி..

தேனி தீயணைப்புத்துறையினர் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவுகிறது. தேனியில் கடந்த பல ஆண்டுகளாக அதாவது தேனி நகராட்சியாக அறிவிக்கப்பட்டது முதல் தீயணைப்பு நிலையம், பெரியகுளம் ரோட்டோரம் ஊராட்சி…

ஜனவரி 14, 2024

கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச்சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருமயம் பேருந்து நிலையம்…

ஜனவரி 11, 2024

ஓஎன்ஜிசி முற்றுகை போராட்ட வழக்கு ரத்து செய்ய வேண்டுமென அரசுக்கு போராட்டக் குழுவினர் கோரிக்கை

தீபாம்பாள்புரம்ம் ஓஎன்ஜிசி முற்றுகை போராட்ட வழக்கு ரத்து செய்ய வேண்டுமென அரசுக்கு போராட்டக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி…

ஜனவரி 5, 2024

கொரோனா, டெங்கு, கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்கக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

கொரோனா, டெங்கு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணியா ளர்களுக்கு குறைந்தபட்ச கூலி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் வியாழக்கிழமை…

ஜனவரி 4, 2024

பூதலூர் தாலுகாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கக்கோரி ஜனவரி 8 ல் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர். பூதலூர் தாலுகாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து  ஒன்றிய அரசு பேரிடர் நிவாரண நிதியை முழுமையாக வழங்க வேண்டுமென வலியுறுத்தி   ஜனவரி 8 ல் பூதலூர்…

ஜனவரி 4, 2024

வேலை நிறுத்தப்போராட்டத்தை விளக்கி பொதுமக்களிடம் பிரசாரம்

அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டுமென வலியுறுத்தி  நடைபெறும் வேலை நிறுத்தத்தை விளக்கி பொதுமக்களிடம் பட்டுக்கோட்டை பேராவூரணி ஒரத்தநாடு ஆகிய மூன்று…

ஜனவரி 3, 2024

நிவாரணம் வழங்கக் கோரி முன்னாள் எம்எல்ஏ தலைமையில் மீனவர்கள் சாலை மறியல்

மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி முன்னாள் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல் போராட் டம் நடத்தினர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது 300 பேர்…

டிசம்பர் 23, 2023

அடையாள அட்டை வழங்க நுகர்பொருள் வாணிபக்கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். தொழிற்சங்க தலைவர் புண்ணீஸ்வரன்  ஆண்டு நினைவு நாளில் தமிழ்நாடு அரசுக்கு…

டிசம்பர் 19, 2023

உச்ச நீதிமன்றத்தீர்ப்பின்படி காவிரி நீரைப் பெற்றுத்தர விவசாயிகள் கோரிக்கை

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகத்திடமிருந்து சட்டப் படியான நீரைப் பெற்று நடப்பு சம்பா சாகுபடிக்கு திறந்து விட வேண்டுமென தமிழ்நாடு விவசாய சங்க மாநில நிர்வாக குழு…

டிசம்பர் 15, 2023

குறுவை சம்பா பருவத்தில் வேலை இழந்த விவசாயத்தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை

குறுவை-சம்பா பருவத்தில் வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூபாய் 30,000 ம் வழங்க வேண்டுமென  சிபிஎம்எல் மக்கள் விடுதலை கோரிக்கை விடுத்துள்ளது தஞ்சையில்டிசம்பர் 14…

டிசம்பர் 15, 2023