சோழவந்தானில் மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் சோழவந்தான் ஜெனகை…

ஜனவரி 28, 2026

பிள்ளாநல்லூர் ஏரியில் கிராவல் மண் வெட்டி எடுப்பதை தடை செய்ய கோரிக்கை

பிள்ளாநல்லூர் ஏரியில் அனுமதிக்கு மேல் கிராவல் மண் வெட்டி எடுப்பதை தடை செய்ய வேண்டும் என பாஜக நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…

ஜனவரி 27, 2026

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தக் கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி, தமிழக அரசை வலியுறுத்தி, பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்…

ஜனவரி 26, 2026

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், கொல்லிமலை ஒன்றியக் கிளையின் சார்பில், கொல்லிமலை வட்டாரக் கல்வி…

ஜனவரி 24, 2026

சோழவந்தான் அருகே பாலத்தின் நடுவில் உள்ள ஆபத்தான பள்ளம்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருமால் நத்தம் கிராமத்தை அடுத்த நெடுங்குளம் தச்சம்பத்து செல்லும் முக்கிய சாலையில் உள்ள பாலத்தில் நடுவில் ஆளை விழுங்கும் வகையில் உள்ள…

ஜனவரி 8, 2026

தமிழக அரசு உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும்: ஆசிரியர் சங்கம் கோரிக்கை

தமிழக அரசு, ஏற்கனவே அறிவித்த வாக்குறுதியின்படி, உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, நேரடி…

ஜனவரி 7, 2026

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி மறியல்: அங்கன்வாடி பணியாளர்கள் கைது

தி.மு.க., அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, நாமக்கல்லில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1,025 அங்கன்வாடி பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும்…

ஜனவரி 6, 2026

சோழவந்தான் திருவேடகம் வைகை ஆற்றுப் பகுதியில் சுகாதாரத் கேடு: ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றுப்பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருவேடகம் திரு ஏடகநாதர்…

ஜனவரி 6, 2026

சமவேலைக்கு சமஊதியம் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

சமவேலைக்கு சமஊதியம் வழங்கக் கோரி, நாமக்கல்லில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில்,…

ஜனவரி 5, 2026

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கக் கோரி 10ம் தேதி மோகனூர் சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம்

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கக் கோரி வரும் 10ம் தேதி, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு, விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

ஜனவரி 4, 2026