விழுப்புரத்தில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட கௌரவ விரிவுரையாளர்கள் முயற்சி

கடந்த சில நாட்களாக  உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்ற கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்…

பிப்ரவரி 6, 2025

சாம்சங் தொழிலாளர்கள் 3 பேர் தற்காலிக பணியிடை நீக்கம்: ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சாம்சங் தொழிலாளர்கள் 3 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததால் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த…

பிப்ரவரி 5, 2025

அரசு ஊழியர் சங்க கோரிக்கையை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து, தொடர் போராட்டம் நடத்த முடிவு

மூன்றரை ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கோரிக்கையை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து, தொடர் போராட்டங்களை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில்…

பிப்ரவரி 1, 2025

காமராஜர் பல்கலை. பெண்கள் கல்வி பயிற்று மைய பேராசிரியர்கள் உண்ணாவிரதம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள மகளிர் பயிற்று ஆய்வு மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் தரவில்லை என, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை…

ஜனவரி 29, 2025

நெசவு செய்ததற்கான கூலியை பணமாக வழங்கக் கோரி நெசவாளர்கள் மீண்டும் முற்றுகை போராட்டம்..

காஞ்சிபுரத்தில் நெசவாளர்களுக்கான கூலியை நேரடியாக பணமாக வழங்க வலி யுறுத்தி, பட்டு கைத்தறி நெசவாளர்கள் காமாட்சி அம்மன் பட்டு கூட்டுறவு சங்கம் அலுவலகம் முன்பு அலுவலகத்தை முற்றுகை…

ஜனவரி 27, 2025

ஓசூர் விமான நிலைய பணியை விரைந்து முடிக்க தொழில் அமைப்புகள் வேண்டுகோள்

தொழில் நகரமான ஓசூரில் தமிழக அரசு கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கும் பணியை, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் (ஏஏஐ) விரிவாக ஆய்வு செய்யக் கேட்டுக்கொண்டதைக் கண்டு…

ஜனவரி 25, 2025

ஏகாம்பரநாதர் திருக்கோயில் வளாகத்தில் மீண்டும் வாகன நிறுத்துமிடம்: சாலையோர வியாபாரிகள் மனு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் வளாகத்தில் மீண்டும் வாகன நிறுத்துமிடமாக மாற்ற அனுமதிக்க வேண்டும் எனக் கூறி அப்பகுதி சாலையோர வியாபாரிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்..…

ஜனவரி 11, 2025

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியல் போராட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வளர்ச்சித்துறை அலுவலர்களின் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து மாநிலம் தழுவிலே சாலை மறியல் போராட்டம்…

ஜனவரி 8, 2025

கொடிக்குளம் கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

மதுரை கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, கலெக்டர் சங்கீதாவிடம் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். கலெக்டர்…

ஜனவரி 6, 2025

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி நாமக்கல்லில் லாரிகளை நிறுத்தி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி, நாமக்கல்லில் லாரிகளை நிறுத்தி, உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி, நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள்…

ஜனவரி 6, 2025