திருநாளூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தல். 

திருநாளூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சுமார் 6,000 மக்கள் தொகை…

அக்டோபர் 14, 2023

காலிப்பணியிடங்களை நிரப்பிட அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அங்கன்வாடி ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற கூட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின்…

அக்டோபர் 12, 2023

பொல்லானுக்கு மணி மண்டபம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வலியுறுத்தி ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் சுட்டுக் கொல்லப்பட்ட இடமான அறச்சலூர் அருகிலுள்ள நல்லமங்காபாளையத்தில் அறிவிக்கப்பட்டபடி மணி மண்டபம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தி சமூக நீதி…

அக்டோபர் 11, 2023

தூய்மைப் பணியை தனியார் மயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய சிஐடியு வலியுறுத்தல்

மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மை பணியை அவுட்சோர்சிங் முறையில் தனியார் மயமாக்கும் அரசாணை எண்.152-ஐ தமிழக அரசு திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சம்மேளம்…

அக்டோபர் 8, 2023

மின்கட்டணத்தை மாற்றியமைக்கக் கோரி மீன்பிடித் துறைமுக ஐஸ் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மீன் பதப்படுத்தும் தொழிலை பாதுகாக்கும் வகையில் மின்கட்டணத்தை மாற்றியமைக்கக் கோரி காசிமேடு மீன்பிடித் துறைமுக ஐஸ் உற்பத்தியாளர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்…

அக்டோபர் 6, 2023

ஒன்றிய இணை அமைச்சரை பதவி நீக்கம் செய்யக் கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

உபி லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலைக்கு காரணமான ஒன்றிய இணை அமைச்சரை பதவி நீக்கம் செய்யாத  ஒன்றிய அரசை கண்டித்து அனைத்துதொழிற் சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி…

அக்டோபர் 3, 2023

விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொலை செய்த ஒன்றிய அமைச்சரை பதவி நீக்கம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொலை செய்த ஒன்றிய அமைச்சரை பதவி நீக்கம் செய்யக் கோரி புதுக்கோட்டையில் விவசாயிகள், தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப்பிரதேச…

அக்டோபர் 3, 2023

புதுக்கோட்டைக்கு புதிய பேருந்து நிலையம்.. இட நெருக்கடியின்றி அமைக்கப்படுமா

தற்காலிக பஸ் நிலையம் இந்த நிலையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் தற்காலிகமாக பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகத்தினர் முடிவு…

செப்டம்பர் 28, 2023

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் சேதமடைந்த கட்டிடங்களை இடிக்கும் பணி தொடக்கம்

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள  கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு 45 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.…

செப்டம்பர் 27, 2023

திம்பம் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் மீண்டும் செல்ல அனுமதிக்க வேண்டும்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் 10 மற்று 12 சக்கர சரக்கு வாகனங்கள் மீண்டும் செல்ல அனுமதிக்க வேண்டுமென திம்பம் மலைப்பாதை லாரி உரிமையாளர்கள் மற்றும்…

செப்டம்பர் 26, 2023