புதுக்கோட்டைக்கு புதிய பேருந்து நிலையம்.. இட நெருக்கடியின்றி அமைக்கப்படுமா
தற்காலிக பஸ் நிலையம் இந்த நிலையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் தற்காலிகமாக பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகத்தினர் முடிவு…
Requests
தற்காலிக பஸ் நிலையம் இந்த நிலையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் தற்காலிகமாக பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகத்தினர் முடிவு…
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு 45 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.…
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் 10 மற்று 12 சக்கர சரக்கு வாகனங்கள் மீண்டும் செல்ல அனுமதிக்க வேண்டுமென திம்பம் மலைப்பாதை லாரி உரிமையாளர்கள் மற்றும்…
அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதம் வழங்கி, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 – ஐ தமிழ்நாடு அரசு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.…
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் போக்குவரத்து காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டுமென கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
புதுக்கோட்டை மாவட்டம், மேலத்தோப்பு கிராமத்தில் கூலித் தொழிலாளர்களிடம் கொலை மிரட்டல் விடுத்துவரும் கந்துவட்டிக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர்…
அங்கன்வாடி மையங்களை மூடுவதைக் கைவிட வேண்டு மென வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா…
மத்திய அரசைக் கண்டித்து புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 65 பேர் கைது செய்யப்பட்டனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்,…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் செவ்வாய்க்கிழமை மனுக்கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடும்ப அட்டையில் என்பிஎச்எம் என்ற குறியீடு…
புதுக்கோட்டை அருகே இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடத்தை திமுக ஒன்றிய கவுன்சிலர் ஆக்கிரமfப்பு செய்வதாக புகார் தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்…