அரசு இடங்களில் வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை
அரசு இடங்களில் வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அரசுக்குச் சொந்தமான…










