அரசு மதுபானக்கடை வேண்டும்… ஆட்சியரிடம் மனு அளித்த விநோதம்
அலங்காநல்லூர் அருகே அரசு மதுபான கடை வேண்டி கல்லணை ஊராட்சி மன்ற தலைவர் மனு அளித்து மாவட்ட ஆட்சியரை கலங்கடித்துள்ளார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, கல்லணை…
Requests
அலங்காநல்லூர் அருகே அரசு மதுபான கடை வேண்டி கல்லணை ஊராட்சி மன்ற தலைவர் மனு அளித்து மாவட்ட ஆட்சியரை கலங்கடித்துள்ளார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, கல்லணை…
மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள்…
பணி நிரந்தரம் செய்யக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழகப் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின்…
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி விஎச்என்கள் 24 மணி நேர காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவும், அதற்கான சிபிஎஸ் திட்டத்தை…
அரசாணையை 65 -ஐ , ரத்து செய்து தற்போது வெளியாகி உள்ள அரசாணை 74 -ன் படி பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் தர்னா போராட்டம்…
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள்…
ஆன்லைன் அபராத முறையைக் கைவிடக்கோரி ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ தொழிலாளர்களை வதைக்கும் ஆன்லைன் அபராத முறையைக் கைவிட வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்டோ தொழிலாளர்…
கூட்டுறவு வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட மத்திய…
கூட்டுறவு வங்கிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்கக்கோரி ஆகஸ்ட் 30 ஆம் தேதி சென்னையில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. மாநில தலைமை…
15 -ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூபாய் 21 ஆயிரமாக வழங்க வேண்டும் ஏஐடியுசி தொழில்சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கும்பகோணம்…