திராவிட கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் நீட் தேர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்ட திராவிட கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை…

ஆகஸ்ட் 22, 2023

வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு கட்டித்தரக்கோரி விவசாயத் தொழிலாளர்சங்கம் ஆர்ப்பாட்டம். 

வீடு இல்லாத ஏழைகளுக்கு ரூ. 10 லட்சத்தில் வீடு கட்டித்தரக்கோரிஅகில இந்திய விவசாயத்தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். சொந்த வீடு இல்லாத ஏழைகளுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பில்…

ஆகஸ்ட் 22, 2023

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி ஆட்சியரிடம் பெண்கள் மனு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 8 மாத காலத்திற்கு முன்பு மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியைச் சேர்ந்த 30ற்கும் மேற்பட்ட…

ஆகஸ்ட் 21, 2023

புதுக்கோட்டை நகராட்சியை முற்றுகையிட்டு சிஐடியு போராட்டம்

புதுக்கோட்டை நகராட்சியை முற்றுகை யிட்டு சிஐடியு போராட்டம் நடத்தினர். புதுக்கோட்டை, ஆக.18:- தூய்மைப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில்…

ஆகஸ்ட் 19, 2023

காந்திபூங்காவை மீட்க காந்தி பூங்காவை மீட்கக்கோரி காந்தி பேரவையினர் முற்றுகை

சுதந்திர தினத்தைமுன்னிட்டு காந்திபூங்காவை மீட்க காந்தி பூங்காவில் காந்தி பேரவையினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு காந்திபூங்காவை மீட்க காந்தி பூங்காவில் காந்திபேரவையின் நிறுவனர்…

ஆகஸ்ட் 16, 2023

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்கக்கோரி ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் அனைவ ருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.…

ஆகஸ்ட் 13, 2023

வறுமைக்கோடு பட்டியலில் உள்ள குளறுபடியைப் போக்க வலியுறுத்தி சிபிஎம் போராட்டம்

வறுமைக்கோடு பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்றுகை மற்றும் மனுக்கொடுக்கும்…

ஆகஸ்ட் 10, 2023

எண்ணூரில் கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

எண்ணூர் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதியைச் சேர்ந்த எட்டு மீனவ கிராம மக்கள் சார்பில் எண்ணூரில்  கண்டன ஆர்ப்பாட்டம்…

ஆகஸ்ட் 4, 2023

அடிப்படை வசதிகள் கோரி நமணசமுத்திரத்தில் சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை அடுத்த தேக்காட்டூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாய்க்கிழமை நமணசமுத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி மன்ற உறுப்பினர்…

ஆகஸ்ட் 3, 2023

கொடும்பாளூர் ஊருணியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தர்ணா

நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின்படி, கொடும்பாளூர் ஊருணியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி காந்தியவாதி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே தரையில் அமர்ந்து…

ஆகஸ்ட் 2, 2023