கிராமப்புற மாணவர்களுக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வாழைக்குறிச்சி மற்று ம் மல்லம்பட்டி கிராமங்களுக்கு பேருந்து வசதி செய்துத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.…
Requests
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வாழைக்குறிச்சி மற்று ம் மல்லம்பட்டி கிராமங்களுக்கு பேருந்து வசதி செய்துத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.…
சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட முன்வடிவில் ஆளுநர் கையெழுத்திட வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சித்த மருத்துவப் பல்கலைக்கழக வேண்டுகைக் குழு…
போக்குவரத்துத் தொழிலாளர்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்தக் கோரிக்ககளை விளக்கி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் வாயிற்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வரவுக்கும் செலவுக்கும்…
ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென தமிழக முதல்வருக்கு நமது மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக நமது மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மு.…
நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி புதுக்கோட்டை அன்னவாசல் பேரூராட்சியில் செவ்வாய்க்கிழமை மனுக்கொடுக்கும் பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது. அரசு அறிவித்தபடி நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்தி பேரூராட்சி…
அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர்கள் பேரணி நடைபெற்றது. ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்ககைளை நிறைவேற்றக்கோர் புதுக்கோட்டையில் அரசு ஊழியர்கள் சார்பில் …
ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணி கோரிக்கை மாநாடு மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்ற போது மோடி தலைமையிலான ஒன்றிய…
மாணவர்களுக்கு கூடுதல் பேருந்து வசதி செய்ய வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் எளிதாகச் சென்று வரும் வகையில் காலையும், மாலையும்…
டாஸ்மாக் கடை அகற்ற கோரி தாலி கயிறுடன் இந்திய தேசிய மாதர் சம்மேளனம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம்…
தாராசுரம் நேரு அண்ணா மார்க்கெட் கடைகளுக்கு டெண்டர் விடும் முறையை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி ஏஜடியூசி தெரு வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் தஞ்சை மாவட்ட…