புதுக்கோட்டை நகராட்சியை முற்றுகையிட்டு சிஐடியு போராட்டம்

புதுக்கோட்டை நகராட்சியை முற்றுகை யிட்டு சிஐடியு போராட்டம் நடத்தினர். புதுக்கோட்டை, ஆக.18:- தூய்மைப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில்…

ஆகஸ்ட் 19, 2023

காந்திபூங்காவை மீட்க காந்தி பூங்காவை மீட்கக்கோரி காந்தி பேரவையினர் முற்றுகை

சுதந்திர தினத்தைமுன்னிட்டு காந்திபூங்காவை மீட்க காந்தி பூங்காவில் காந்தி பேரவையினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு காந்திபூங்காவை மீட்க காந்தி பூங்காவில் காந்திபேரவையின் நிறுவனர்…

ஆகஸ்ட் 16, 2023

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்கக்கோரி ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் அனைவ ருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.…

ஆகஸ்ட் 13, 2023

வறுமைக்கோடு பட்டியலில் உள்ள குளறுபடியைப் போக்க வலியுறுத்தி சிபிஎம் போராட்டம்

வறுமைக்கோடு பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்றுகை மற்றும் மனுக்கொடுக்கும்…

ஆகஸ்ட் 10, 2023

எண்ணூரில் கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

எண்ணூர் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதியைச் சேர்ந்த எட்டு மீனவ கிராம மக்கள் சார்பில் எண்ணூரில்  கண்டன ஆர்ப்பாட்டம்…

ஆகஸ்ட் 4, 2023

அடிப்படை வசதிகள் கோரி நமணசமுத்திரத்தில் சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை அடுத்த தேக்காட்டூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாய்க்கிழமை நமணசமுத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி மன்ற உறுப்பினர்…

ஆகஸ்ட் 3, 2023

கொடும்பாளூர் ஊருணியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தர்ணா

நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின்படி, கொடும்பாளூர் ஊருணியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி காந்தியவாதி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே தரையில் அமர்ந்து…

ஆகஸ்ட் 2, 2023

கிராமப்புற மாணவர்களுக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வாழைக்குறிச்சி மற்று ம் மல்லம்பட்டி கிராமங்களுக்கு பேருந்து வசதி செய்துத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.…

ஆகஸ்ட் 2, 2023

சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவுக்கு ஆளுநர் அனுமதி அளிக்க வலியுறுத்தி 1 கோடி கையெழுத்து பெறும் இயக்கம் தொடக்கம்

சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட முன்வடிவில் ஆளுநர் கையெழுத்திட வலியுறுத்தி  ஒரு கோடி கையெழுத்து இயக்கம் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சித்த மருத்துவப் பல்கலைக்கழக வேண்டுகைக் குழு…

ஜூலை 28, 2023

ஊதிய ஒப்பந்தக் கோரிக்கைளை விளக்கி போக்குவரத்துத் தொழிலாளர்கள் வாயிற்கூட்டம்

போக்குவரத்துத் தொழிலாளர்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்தக் கோரிக்ககளை விளக்கி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் வாயிற்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வரவுக்கும் செலவுக்கும்…

ஜூலை 27, 2023