ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் பதிவு செய்யும் முறையை ரத்து செய்ய கூறி தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞரணி பேரவை சார்பில் புதுக்கோட்டை பி.எல்.ஏ ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

ஏப்ரல் 26, 2023

தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு பூ வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்: ஏஐடியுசி கோரிக்கை

தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு பூ வியாபாரம் செய்பவர்களை அனுமதிக்க வேண்டுமென  ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது. தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு சுமார் 30 வருடங்களாக…

ஏப்ரல் 26, 2023

குடியிருக்கும் பகுதியில் செல்லும் சாலையில் தடை ஏற்படுத்தக் கூடாது : பொதுமக்கள் கோரிக்கை 

குடியிருக்கும் பகுதியில் செல்லும் சாலையில் தடை ஏற்படுத்தக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். சமயநல்லூர் அருகே பரவையில் நூற்றுக்கணக்கானோர் குடியிருக்கும் பகுதிக்கு செல்லும் சாலையை மறித்து தடுப்பு…

ஏப்ரல் 24, 2023

காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்யக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசுப் போக்குவரத்துக்…

ஏப்ரல் 18, 2023

கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

சத்துணவு திட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களை போர்க்கள அடிப்படையில் நிரப்பிட வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய பண பலன்களை ஓய்வு பெறும் நாளில்…

ஏப்ரல் 18, 2023

பி.கே. மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவர் களில் ஒருவரான பி.கே.மூக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவினையொட்டி அவருக்கு நினைவு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என பல்வேறு…

ஏப்ரல் 17, 2023

மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் அலைகழிக்கப்படுவதாக புகார்

சோழவந்தான் அருகேயுள்ள மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் அலைகழிக்கப்படுவது தொடர்பாக  நடவடிக்கை எடுக்க  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம்,…

ஏப்ரல் 17, 2023

மதுரையை தொழில் நகரமாக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த பாஜக வலியுறுத்தல்

மதுரையை தொழில் நகரமாக்க முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வலியுறுத்த வேண்டும் பாஜக வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக  பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீனிவாசன்,…

ஏப்ரல் 17, 2023

ஈரோட்டில்  கனி மார்க்கெட் புதிய வணிக வளாகம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது ?

ஈரோட்டில்  கனி மார்க்கெட் புதிய வணிக வளாகம்  திறக்கப்பட்டு 7 மாதங்கள்  கடந்த பிறகும் இதுவரை செயல்பாட்டுக்கு வராததால் வியாபாரிகள், பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். மஞ்சள் மாநகரமாக…

ஏப்ரல் 9, 2023

கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு

சத்துணவு ஊழியர்கள் தங்களுக்கான வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க…

ஏப்ரல் 4, 2023