நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் டெண்டர் முறையில் உள்ள குறைகளை போக்க வலியுறுத்தல்

நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் டெண்டர் முறையில் உள்ள குறைபாடுகளை போக்க தமிழ்நாடு முதல்வர் நேரடியாக தலையிட வேண்டுமென ஏஐடியுசி  வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக  ஏஐடியூசி தொழிலாளர்…

ஏப்ரல் 3, 2023

புதுக்கோட்டை நகரில் தெரு நாய்கள் தொல்லை: தடுக்க நகராட்சி மன்ற திமுக உறுப்பினர் கோரிக்கை

புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிப்பதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் திமுக நகர் மன்ற உறுப்பினர் செந்தாமரை…

மார்ச் 30, 2023

தஞ்சை மாநகரில் தெருநாய்கள் தொல்லை: கட்டுப்படுத்த ஏஐடியுசி கோரிக்கை

தஞ்சை மாநகராட்சியில் சுற்றித் திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த   மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென  ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது. தஞ்சை மாநகராட்சியின் 51 வார்டுகள் மற்றும் மாவட்ட…

மார்ச் 30, 2023

சட்டப்பேரவையில் இன்று (மார்ச்29) போக்குவரத்து மானிய கோரிக்கை: ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

சட்டமன்றத்தில்( மார்ச் 29) புதன்கிழமை நடைபெறும் போக்குவரத்து மானிய கோரிக்கையில் போக்குவரத்து ஓய்வூதியர்களின் அகவிலைப்படி , அரசு பொறுப்பேற்று ஓய்வூதிய வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளில் தீர்வு காணப்பட…

மார்ச் 29, 2023

அரசு ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்… புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,000 ஊழியர்கள் பங்கேற்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 6,000-க்கும் அதிகமான ஊழியர்கள் பங்கேற்றனர். புதிய…

மார்ச் 28, 2023

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ மனித சங்கிலி போராட்டம்

தமிழ்நாடு ஆசிரியர் – அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் (ஜாக்டோ-ஜியோ) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. புதிய…

மார்ச் 24, 2023

புதுகை நகராட்சி 20 வது வார்டில் கடந்த 7 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்யாததைக் கண்டித்து தர்னாவில் ஈடுபட்ட முதியவர்

புதுக்கோட்டை நகராட்சிக்கு உள்பட்ட இருபதாவது வார்டு பகுதியான சோழா எஸ்டேட் பகுதியில் ஏழு வருடமாக பாதாள சாக்கடை மற்றும் சாலை வசதி செய்து தராததைக் கண்டித்து  அப்பகுதி…

மார்ச் 23, 2023

விவசாயப் பொருட்களுக்கு ஆதார விலையை தீர்மானிக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

விவசாயிகள் விளைவிக்கின்ற பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய, மாநில அரசுகள் தீர்மானிக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. கேரளாவில் நடைபெற்ற அகில இந்திய…

மார்ச் 19, 2023

சிபிஎம் கட்சியின் போராட்ட அறிவிப்பு எதிரொலி… கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் ஒப்புதல்

சிபிஎம் கட்சியின் போராட்ட அறிவிப்பு எதிரொலி அடிப்படை வசதிகளை நிறைவேற்ற அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ள னர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட அறிவிப்பைத்…

மார்ச் 17, 2023

பாரதிதாசன் பல்கலை. கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்

பாரதிதாசன் பல்கலைக்கழக கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி மாணவர்களின் தேர்வுக்கட்டண உயர்வைக் கண்டித்து புதுக்கோட்டை…

மார்ச் 17, 2023