தனித்துறை உருவாக்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு தனித் துறையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்…

மார்ச் 16, 2023

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோபியில் கிராம நிருவாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோபி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக  தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில மையம் அறிவித்துள்ளபடி, புதிய பென்ஷன்(CPS)…

மார்ச் 15, 2023

35 ஆண்டுகளாக குடியிருக்கும் காலனி வீடுகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம் இரும்பாநாடு 35 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் பட்டியல் இன மக்களின் காலனி வீடுகளுக்கு மனைப்பட்ட வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தினர்.…

மார்ச் 14, 2023

பண்ணையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிகின்ற தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

காட்டு தோட்டம் மண் நீர் மேலாண்மை ஆராய்ச்சி பண்ணையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிகின்ற தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென அரசு பண்ணை தொழிலாளர்…

மார்ச் 11, 2023

கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 50 ஆக குறைத்து ஓய்வூதியம் வழங்க வேண்டும்

கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 50 ஆக குறைத்து ஓய்வூதியம் வழங்க வேண்டுமென சர்வதேச மகளிர் தினத்தில் ஏ ஐ டி யூ சி…

மார்ச் 11, 2023

பெண்களுக்கு எதிராக அதிகரித்துள்ள வன்முறைகளை தடுக்க இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வலியுறுத்தல்

பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குடும்ப வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டுமென இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின்…

மார்ச் 11, 2023

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தில் தனியார் மய நடவடிக்கைகளை திரும்ப பெற வலியுறுத்தல்

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தில் தனியார் மய நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டுமென ஏஐடியூசி ஓய்வுபெற்றார் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும்…

மார்ச் 11, 2023

போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்தும். காலி பணியிடங்களில் நிரந்தர பணி அடிப்படையில் புதிய நியமனங்கள் செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோழிகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு…

மார்ச் 7, 2023

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் உண்ணாநிலை போராட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ உண்ணாநிலை போராட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். கோரிக்கைகள்:  1.  01.04.2003 -க்குப் பிறகு அரசுப்…

மார்ச் 5, 2023

நேரடி நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகளை தடுக்க விவசாயிகள் கோரிக்கை

நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும்…

மார்ச் 2, 2023