தனித்துறை உருவாக்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு தனித் துறையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்…










