கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்திய கிராம மக்கள்
புதுக்கோட்டை அருகே மெய்யபுரம் கிராமத்தில் பொதுமக்க ளுக்கு அச்சுறுத்தலாக இயங்கி வரும் தனியார் கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி அக்கிரமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முதலமைச்சருக்கு கடிதம்…










