கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்திய கிராம மக்கள்

புதுக்கோட்டை அருகே மெய்யபுரம் கிராமத்தில் பொதுமக்க ளுக்கு அச்சுறுத்தலாக இயங்கி வரும் தனியார் கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி அக்கிரமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முதலமைச்சருக்கு கடிதம்…

டிசம்பர் 13, 2022

கிராமப்புற திருப்பணி நிதிக்கு ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்வதை ரத்துசெய்யக் கோரிக்கை

கிராமப்புற திருப்பணி நிதிக்கு ஒன்றிய (மத்திய) அரசு ஜிஎஸ்டி  வரி பிடித்தம் செய்வதை ரத்துசெய்ய  தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்கம்…

டிசம்பர் 13, 2022

கடந்த 75 ஆண்டுகளாக புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள் மீது தனி கவனம் தேவை: முதல்வருக்கு கோரிக்கை

கடந்த 75 ஆண்டுகளாக புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள் மீது தனி கவனம் தேவை என தமிழ்நாடு முதலமைச்சருக்கு புதுக்கோட்டை நகர் நல இயக்கம்  கோரிக்கை விடுத்துள்ளது. இது…

டிசம்பர் 11, 2022

நிறுத்தி வைக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க முதல்வருக்கு கோரிக்கை

அக்டோபர் 2021 முதல் இன்று வரை இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 350 ஆம்னி பேருந்துகளால் அரசுக்கு 21 கோடி ரூபாயும், பேருந்து உரிமையாளர்களுக்கு பல கோடி ரூபாயும்…

டிசம்பர் 9, 2022

சொட்டு நீர் பாசனம்… விவசாயிகளுக்கு சலுகை வழங்க கொமதேக வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு ஏழு வருடங்களுக்கு ஒரு முறை கொடுக்கும் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் திட்ட சலுகையை நான்கு வருடங்களுக்கு ஒரு முறை வழங்க வேண்டுமென கொமதேக வலியுறுத்தியுள்ளது.…

டிசம்பர் 4, 2022

சென்னிமலை அருகே ஆழ்குழாய் கிணற்றில் இருந்து கருப்பு நிறத்தில் வெளியேறிய தண்ணீர்… பொதுமக்கள் அதிர்ச்சி..

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே ஆழ்துளை  கிணற்றில் இருந்து  கருப்பு நிறத்தில் தண்ணீர் வெளிவந்ததால் பொதுமக்கள், விவசாயிகள்  அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட…

டிசம்பர் 4, 2022

பேருந்து வசதி ஏற்படுத்தித்தர வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் இருந்து புலியூர் கிராமத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தித்தர வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை  போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம்…

டிசம்பர் 2, 2022

பட்டிமன்ற மாதிரி வடிவில் நூதனப் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள்..

அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாற்றுத் திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை பட்டிமன்ற  மாதிரி வடிவில் கோரிக்கையை  முன்வைத்து பேசி நூதனப் போராட்டத்தை புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடத்தினர்.…

டிசம்பர் 1, 2022

அரசே தரமற்ற விதைக்கடலையை விற்பனை செய்யலாமா… விவசாயிகள் சங்கம் கேள்வி…

தனியார் கொள்ளை லாபம் ஈட்டும் வகையில் அரசே தரமற்ற விதைக்கடலையை விற்பனை செய்யலாமா என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின்…

டிசம்பர் 1, 2022

பணி பாதுகாப்பு  வழங்கக் கோரி சுமை பணியாளர்கள் எஸ்பி அலுவலகத்தில் மனு

பணி பாதுகாப்பு  வழங்கக் கோரி சுமை பணியாளர்கள் எஸ்பி அலுவலகத்தில் மனு பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த சுமை பணியாளர்கள் ஈரோடு எஸ் பி அலுவலகத்தில் தங்களுக்கு பணி…

நவம்பர் 20, 2022