புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே சாலை மறியல் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட நாட்டாணி புரசக்குடி ஊராட்சியில் உள்ள கோபாலபட்டினம் கிராமத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் சரியான சாலை…










