பட்டிமன்ற மாதிரி வடிவில் நூதனப் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள்..
அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாற்றுத் திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை பட்டிமன்ற மாதிரி வடிவில் கோரிக்கையை முன்வைத்து பேசி நூதனப் போராட்டத்தை புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடத்தினர்.…










