பட்டிமன்ற மாதிரி வடிவில் நூதனப் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள்..

அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாற்றுத் திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை பட்டிமன்ற  மாதிரி வடிவில் கோரிக்கையை  முன்வைத்து பேசி நூதனப் போராட்டத்தை புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடத்தினர்.…

டிசம்பர் 1, 2022

அரசே தரமற்ற விதைக்கடலையை விற்பனை செய்யலாமா… விவசாயிகள் சங்கம் கேள்வி…

தனியார் கொள்ளை லாபம் ஈட்டும் வகையில் அரசே தரமற்ற விதைக்கடலையை விற்பனை செய்யலாமா என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின்…

டிசம்பர் 1, 2022

பணி பாதுகாப்பு  வழங்கக் கோரி சுமை பணியாளர்கள் எஸ்பி அலுவலகத்தில் மனு

பணி பாதுகாப்பு  வழங்கக் கோரி சுமை பணியாளர்கள் எஸ்பி அலுவலகத்தில் மனு பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த சுமை பணியாளர்கள் ஈரோடு எஸ் பி அலுவலகத்தில் தங்களுக்கு பணி…

நவம்பர் 20, 2022

ஈரோடு… எல்ஐசியை பாதுகாக்க கோரி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

எல்ஐசியை பாதுகாக்க கோரி முகவர்கள் ஆர்ப்பாட்டம் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி ஐ பாதுகாக்க கோரி அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் ஈரோடு காளை மாட்டு…

நவம்பர் 14, 2022

மதுரை அருகே நிரம்பிய கண்மாய்… கலிங்கி வாய்க்கால் அடைப்பால் சாலையில் ஓடும் நீரில் மீன்பிடிக்கும் மக்கள்..

மறுகால் பாய்ந்து வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் வழிந்தோடும் கண்மாய் நீர் துள்ளிப் துள்ளி குதிக்கும் மீன்களை அப்பகுதி மக்கள்  பிடித்துச்சென்றனர். வடகிழக்கு பருவமழையான தமிழகம் முழுவதும்…

நவம்பர் 14, 2022

மழைக்காலத்தில் வேலை இழப்பு ஏற்படும் நாட்களுக்கு நிவாரணம் வழங்க ஏஐடியுசி கோரிக்கைம்

மழைக்காலத்தில் வேலை இழப்பு ஏற்படும் நாட்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென  ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கட்டுமா ன…

நவம்பர் 14, 2022

மரவள்ளி கிழங்கு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க முன்வரவேண்டுமென கொமதேக வலியுறுத்தல்

மரவள்ளி கிழங்கு மற்றும் அனைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட தமிழக அரசு முன்வர வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக  அக்கட்சியின் பொதுச்செயலரும்,…

நவம்பர் 12, 2022

மதுரை மாநகராட்சி வார்டு சாலையில் கழிவு நீர் தேங்கியதால் தொற்று நோய் பரவும் அபாயம்..

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாநகராட்சி 70 வது வார்டு, வானமாமலை நகர் முதல் தெருவில் பாதாள சாக்கடை மூடி உடைந்து கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்கிறது.…

நவம்பர் 11, 2022

மதுரை பாலமேடு அருகே மேட்டுப்பட்டி ஊராட்சியில் மூடாத கழிவுநீர் கால்வாயால் விபத்து ஏற்படும் அபாயம்…

மதுரை பாலமேடு அருகே மேட்டுப்பட்டி ஊராட்சியில் மூடாத.கழிவுநீர் கால்வாயால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பாலமேடு அருகே மேட்டுப்பட்டி ஊராட்சியில்…

நவம்பர் 11, 2022

சோழவந்தானில் ஆக்கிரமிப்புகளால் சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம்

சோழவந்தானில் ஆக்கிரமிப்புகளால் சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் வாடிப்பட்டி சாலை, ஆண்டியப்பமேடு…

நவம்பர் 11, 2022