நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி மொடக்குறிச்சியில் முழு அடைப்பு போராட்டம்
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைய வலியுறுத்தி மொடக்குறிச்சி மற்றும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து ஒரு நாள் அடையாள…
Requests
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைய வலியுறுத்தி மொடக்குறிச்சி மற்றும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து ஒரு நாள் அடையாள…
புதுக்கோட்டை சமத்துவபுரம் செல்லும் பகுதியில் தெரு நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். புதுக்கோட்டை சமத்துவபுரம் செல்லும் பகுதியில் ஏராளமான…
ஈரோடு மாநகராட்சியை முற்றுகையிட்டுஒப்பந்த ஊழியர்கள் 4 -வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டக்களத்திலேயே உணவு சமைத்து சாப்பிட்டனர். ஈரோடு மாநகர் பகுதியில் பணியாற்றும் 1800-க்கும்…
நகராட்சி அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி, மாநகராட்சி பேரூராட்சிகளில், பணிபுரியக்கூடிய கடைநிலை ஊழியர் களை பாதிக்கக்கூடியவகையில்…
கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களைப் பாதிக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…
ஈரோடு மாநகராட்சியில் துப்புரவு பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் துறைகளில் தனியார் துறை புகுத்தப்படுவதைக் கண்டித்து பல ஆண்டுகளாக பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்கள் ஈரோடு மாநகராட்சி முன்பு…
அடிப்படை வசதி தரக்கோரி கிராம பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில் உள்ள கோட்டநத்தம் பட்டி உள்ள…
புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கே எம் திருமணமஹாலில் ஆலோசனைகூட்டம் அஷ்ரப் அன்சாரி தலைமையில்…
நுகர் பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் மற்றும் கொள்முதல் சேமிப்பு நிலைய, சுமை தூக்கும் தொழிலாளர் களுக்கு போனஸ் வழங்கப்படாததைக் கண்டிக்கு தஞ்சையில் ஏஐடியூசி சார்பில் ஆர்ப்பாட்டம்…
பாக் ஜலசந்தி பகுதியை தடைசெய்யப்பட்ட அறி வலை பயன்படுத்தாத பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு ஏஐடியூசி மீனவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஏஐடியூசி…