நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி மொடக்குறிச்சியில் முழு அடைப்பு போராட்டம்

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைய வலியுறுத்தி மொடக்குறிச்சி மற்றும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து ஒரு நாள் அடையாள…

நவம்பர் 7, 2022

புதுகை சமத்துவபுரம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள்..

புதுக்கோட்டை சமத்துவபுரம் செல்லும் பகுதியில்  தெரு நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடி  நடவடிக்கை எடுக்க  வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். புதுக்கோட்டை சமத்துவபுரம் செல்லும் பகுதியில்   ஏராளமான…

நவம்பர் 4, 2022

ஈரோடு மாநகராட்சியை முற்றுகையிட்டு ஒப்பந்த ஊழியர்கள் 4 -வது நாளாக போராட்டம்

ஈரோடு மாநகராட்சியை முற்றுகையிட்டுஒப்பந்த ஊழியர்கள் 4 -வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு  வரும் நிலையில், போராட்டக்களத்திலேயே உணவு சமைத்து சாப்பிட்டனர். ஈரோடு மாநகர் பகுதியில் பணியாற்றும் 1800-க்கும்…

நவம்பர் 4, 2022

புதுக்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நகராட்சி அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி, மாநகராட்சி பேரூராட்சிகளில், பணிபுரியக்கூடிய கடைநிலை ஊழியர் களை பாதிக்கக்கூடியவகையில்…

நவம்பர் 4, 2022

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களைப் பாதிக்கும் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் புதுக்கோட்டையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

நவம்பர் 3, 2022

தனியார் மயம்.. ஈரோடு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா

ஈரோடு மாநகராட்சியில் துப்புரவு பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் துறைகளில் தனியார் துறை புகுத்தப்படுவதைக் கண்டித்து பல ஆண்டுகளாக பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்கள் ஈரோடு மாநகராட்சி முன்பு…

நவம்பர் 2, 2022

அடிப்படை வசதி கோரி கிராம மக்கள், பள்ளி மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

அடிப்படை வசதி தரக்கோரி கிராம பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில் உள்ள கோட்டநத்தம் பட்டி உள்ள…

அக்டோபர் 31, 2022

பள்ளியின் அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் ஆணையை காலதாமதம் இன்றி வழங்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கே எம் திருமணமஹாலில் ஆலோசனைகூட்டம் அஷ்ரப் அன்சாரி தலைமையில்…

அக்டோபர் 24, 2022

போனஸ் வழங்காததைக் கண்டித்து ஏஐடியுசி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நுகர் பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் மற்றும் கொள்முதல் சேமிப்பு நிலைய, சுமை தூக்கும் தொழிலாளர் களுக்கு போனஸ் வழங்கப்படாததைக்  கண்டிக்கு தஞ்சையில் ஏஐடியூசி சார்பில்  ஆர்ப்பாட்டம்…

அக்டோபர் 23, 2022

பாக் ஜலசந்தி பகுதியை தடைசெய்யப்பட்ட அறி வலை பயன்படுத்தாத பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தல்

பாக் ஜலசந்தி பகுதியை தடைசெய்யப்பட்ட அறி வலை பயன்படுத்தாத பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு ஏஐடியூசி மீனவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஏஐடியூசி…

அக்டோபர் 23, 2022