உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வை 50 % உயர்த்த வேண்டும்

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப் படும் மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வினை 40 %  லிருந்து 50 %  உயர்த்த வேண்டும் என்றார் மாநிலத் தலைவர்…

செப்டம்பர் 18, 2022

ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கோரிக்கை மனு அளிப்பு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம்  தலைமையில், பெருந்துறை தொகுதிக்குட்பட்ட மாவட்ட கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர்கள், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி…

செப்டம்பர் 16, 2022

புதுக்கோட்டையில் நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவுத் துறையினரை மண்டல மேலாளர் ஆக நியமனம் செய்ததை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்கள் முன்னேற்ற…

செப்டம்பர் 16, 2022

விஸ்வகர்மா உறவுகளில் உள்ள 5 தொழில் அமைப்புகளுக்கும்  தனித்தனியாக நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்

விஸ்வகர்மா உறவுகளில் உள்ள ஐந்து தொழில் அமைப்புக ளுக்கும்  தனித்தனியாக நல வாரியம் அமைக்க வேண்டுமென அகில பாரத விஸ்வகர்மா உறவுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டையில்…

செப்டம்பர் 11, 2022

ஆலங்குடியை சுற்றி புறவழிச்சாலை அமைக்க நிலம் அளவீடுபணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு

திருவரங்குளம் ஒன்றியம் ஆலங்குடியை சுற்றி புறவழிச் சாலை அமைக்க சிக்கப்பட்டி மேலாத்தூர் பகுதிகளில் விவசாய நிலங்களை அளவீடு செய்ய வந்தவர்களுக்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு…

செப்டம்பர் 7, 2022

அகவிலைப் படியை நிலுவையின்றி வழங்க வேண்டும்: ஓய்வூதியர்கள் சங்க மாநாடு வலியுறுத்தல்

அகவிலைப்படியை நிலுவையின்றி வழங்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்…

செப்டம்பர் 4, 2022

புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்…

ஆகஸ்ட் 30, 2022

மூன்றாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு கல்லூரி விரிவுரையாளர்கள்

மூன்றாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  கல்லூரி விரிவுரையாளர்கள்.. கண்டுகொள்ளாத அரசு,  இவர்களுக்கு நியாயம் கிடைக்குமா? என்ற கேள்வி தொடர்கிறது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, பெருநாவலூர்…

ஆகஸ்ட் 29, 2022

காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு விவசாய சங்கத்தின் புதுக்கோட்டை…

ஆகஸ்ட் 25, 2022

காவிரி டெல்டா மாவட்டங்களில் இயற்கை எரிவாயு திட்டங்களை அரசு அனுமதிக்கக்கூடாது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் இயற்கை எரிவாயு திட்டங்களை அரசு அனுமதிக்கக்கூடாது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநிலத்…

ஆகஸ்ட் 24, 2022