புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலைய புறக்காவல் நிலையம் மீண்டும் செயல்படுமா ?

பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் பூட்டிக்கிடக்கும்  புறக்காவல் நிலையத்தை மீண்டும்  இயங்கச் செய்ய வேண்டுமென அனைத்துத்தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் …

ஜூலை 20, 2022

40 ஆண்டுகளாக குடியிருந்துவரும் ஆம்பூர் நால்ரோடு பகுதி மக்களுக்கு மனைப்பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பட்டம்

40 ஆண்டுகளாக குடியிருந்துவரும் ஆம்பூர் நால்ரோடு பகுதி மக்களுக்கு மனைப்பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பட்டம் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்து ஆம்பூர்பட்டி நால்ரோடு கிராமத்தில் 40 ஆண்டு காலமாக…

ஜூலை 15, 2022

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் கேட்டு சத்துணவு ஊழியர்கள் பேரணி

தமிழக அரசின் நிரந்தரத் திட்டத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டையில்…

ஜூலை 15, 2022

நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தேசிய வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நூறுநாட்கள் வேலை வழங்க வலிறுத்தி புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் புதன்கிழமை கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய…

ஜூலை 14, 2022

சீட்டு கமிஷனுக்கான ஜிஎஸ்டியை முழுமையாக ரத்து செய்ய சிட்பண்ட் நிறுவனங்கள் கோரிக்கை

சிட்பண்ட் நிறுவனங்கள் சீட்டுப் பிடித்து கிடைக்கும் கமிஷன் தொகைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என சிட்பண்ட்ஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஈரோடு…

ஜூலை 12, 2022

மருத்துவக் காப்பீட்டில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டுமென வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பட்டம்…

ஜூலை 12, 2022

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, நம்பூரணிபட்டி அருள்மிகு செண்பக சாஸ்தா அய்யனார் கோவில் பூஜையை முறைப்படுத்த பக்தர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, நம்பூரணிபட்டி அருள்மிகு செண்பக சாஸ்தா அய்யனார் கோவிவில்  தினமும் பூஜைகள் நடக்கும் வகையில் அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டுமென பக்தர்களும்…

ஜூலை 11, 2022

புதுக்கோட்டையில் அரசுப்போக்குவரத்து ஊழியர் (சிஐடியு) தொழில் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

போக்குவத்துத் தொழிலாளர்களை வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து சிஐடியு தொழில் சங்கம் சார்பில் வாயில்கூட்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நிதி பற்றாக்குறை என்ற பெயரில் போக்குவரத்துத் தொழிலாளர்களை தமிழக அரசு வஞ்சிக்கக்கூடாது…

ஜூலை 8, 2022

கந்தர்வகோட்டையில் கோட்டாட்சியர் அலுவலகம் தேவை: எம்எல்ஏ சின்னதுரை வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ள கந்தர்வகோட்டையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவகம் அமைக்க வேண்டுமென கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்  எம். சின்னதுரை (எம்எல்ஏ) வலியுறுத்தி…

ஜூலை 8, 2022

புதுக்கோட்டையில் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட முறைசாராத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புதுக்கோட்டையில் சிஐடியு  தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு…

ஜூலை 5, 2022