புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலைய புறக்காவல் நிலையம் மீண்டும் செயல்படுமா ?
பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் பூட்டிக்கிடக்கும் புறக்காவல் நிலையத்தை மீண்டும் இயங்கச் செய்ய வேண்டுமென அனைத்துத்தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலைய வளாகத்தில் …










