ஈரோடு பகுதியில் ரயான் துணி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்

ரயான் (RAYON) துணிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் ஒரு வார கால உற்பத்தி நிறுத்த போராட்டத்தைத்  ரயான் துணி உற்பத்தி செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் தொடங்கியுள்ளனர். ஈரோடு…

ஜூலை 3, 2022

செல்போனை  திரும்ப ஒப்படைத்தால் சம்பளம் கிடையாது: அங்கன்வாடி ஊழியர்களுக்கு அதிகாரிகள் மிரட்டல்

செல்போனை  திரும்ப ஒப்படைத்தால் சம்பளம் கிடையாது என அங்கன்வாடி ஊழியர்களுக்கு அதிகாரிகள் மிரட்டல் விடுத்துள்ளதால்  பரபரப்பு  ஏற்பட்டது. தமிழ் நாடு அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர்…

ஜூன் 28, 2022

பதவி உயர்வு இல்லாததால் செவிலியர் பயிற்சி பெறமுடியாமல் தவிக்கும் அங்கன்வாடி பணியாளர்கள்

பதவி உயர்வு இல்லாததால் ஏஎன்எம் பயிற்சிக்கு போக முடியாமல் தமிழகம் முழுவதும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் தவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் பணியாற்றும் குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு,…

ஜூன் 28, 2022

அடித்தட்டு மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியரிடம் சிபிஎம் கட்சி கோரிக்கை

அடித்தட்டு மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டுமென புதுக்கோட்டை ஆட்சியரிடம் சிபிஎம் கட்சி கோரிக்கை மனு அளித்துள்ளது. ஏழை. ஏளிய அடித்தட்டு மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண…

ஜூன் 18, 2022

பேச்சு வார்த்தையை மீறி கல்குவாரி மீண்டும் திறப்பு: எம்எல்ஏ சின்னத்துரை தலைமையில் முற்றுகைப் போராட்டம்

பேச்சு வார்தையை மீறி மீண்டும் கல்குவாரியை திறப்பதற்கு  எதிர்ப்புத் தெரிவித்து  கந்தர்வகோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ சின்னதுரை  தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம்…

ஜூன் 18, 2022

புதுக்கோட்டை நகராட்சி துப்புரவு ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் போராட்டம்

தொழிலாளர்கள் 5 பேரை பணியிடை நீக்கம் செய்ததைக் கண்டித்து புதுக்கோட்டை நகராட்சி துப்புரவு ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர். புதுக்கோட்டை நகராட்சியில் துப்புரவு பணிகளை…

ஜூன் 18, 2022

போக்குவரத்து தொழிலாளர்களின் 14 ஆவது ஊதிய ஒப்பந்தபேச்சு நடத்தக்கோரி ஏஐடியுசி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர். போக்குவரத்து தொழிலாளர்களின் 14 ஆவது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்துபேச தமிழ்நாடு அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஏஐடியூசி தொழில்சங்கம் சார்பில் தஞ்சையில் நடைபெற்றது. தஞ்சாவூர்…

ஜூன் 17, 2022

ஈரோடு அருகே சாலையில் தேங்கிய நீரால் வாகன ஓட்டிகள் அவதி

ஈரோடு அருகே சாலையில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து குளம் போல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிப்பட நேரிட்டது. இதன் காரணமாக பிரதான சாலையில் ஆயிரக்கணக்கான…

ஜூன் 9, 2022

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: சலவைத் தொழிலாளர் பேரவை வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென சலவைத் தொழிலாளர் பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி வண்ணார் சாதிக்கு உரிய இட ஒதுக்கீட்டை…

ஜூன் 7, 2022

ஈரோடு ஊடக செய்தியாளர்களுக்கு தனி அறை ஒதுக்க எஸ்டிபிஐ கோரிக்கை

ஈரோடு மாநகரில் பல மாதங்களாக ஒதுங்க இடமில்லாமல் கோவில் வாசலில் ஊடக செய்தியாளர்கள் – தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக மற்ற மாவட்டங்களை போல பாதுகாப்பான…

ஜூன் 7, 2022