தேங்காய் விலை வீழ்ச்சியை தடுப்பதற்கான நடவடிக்கையை அரசு துரிதமாக எடுக்க வேண்டும்: கொமதேக வலியுறுத்தல்

தேங்காய் விலை வீழ்ச்சியை தடுப்பதற்கான நடவடிக்கை களை அரசு துரிதமாக எடுக்க வேண்டுமென கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலரும் சட்டமன்ற உறுப்பினருமான…

ஜூன் 5, 2022

ஈரோடு பத்திரிகையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறை ஒதுக்க தமிழ்ப்புலிகள் கட்சி கோரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் ஒதுங்க இடமில்லாமல் சிரமப்பட்டு வரும்  பத்திரிக்கையாளர்களுக்கு  மற்ற மாவட்டங்களை போலவே அறை ஒதுக்கி தர வேண்டும் என ஈரோடு மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சி  வலியுறுத்தியுள்ளது.…

ஜூன் 3, 2022

வடசென்னை அனல் மின் நிலைய சுடுநீரை கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்ற மீனவர்கள் எதிர்ப்பு

எண்ணூரில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் சுடுநீரை கொசஸ்தலை ஆற்றில் விடுவதற்கு 8 கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

மே 31, 2022

ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற பெண்… பரபரப்பு

ஈரோட்டில் போலீசார் அலைக்கழிப்பதாக ஒன்றை வயது குழந்தையுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த எண்ணமங்களம் பகுதியை சேர்ந்தவர்…

மே 30, 2022

கல்வியாளர்கள் சங்கமம் சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றியும்.. சில கோரிக்கைகளும்…

தமிழக முதல்வருக்கு நன்றியையும் சில கோரிக்கைகளையும் கல்வியாளர்கள் சங்கமம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர்  சிகரம் சதிஷ்குமார் வெளியிட்ட அறிக்கை: பிரதமர் முன்னிலையில் தமிழகத்திற்கான…

மே 28, 2022

77 மாத ஓய்வூதிய நிலுவைத்தொகையை வழங்க வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

77 மாத ஓய்வூதிய நிலுவைத்தொகையை வழங்க வலியுறுத்திஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு 77 மாத கால நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக்…

மே 26, 2022

பழைய ஓய்வுதியத்திட்டத்தை முதலமைச்சர் அமல்படுத்துவார்: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நம்பிக்கை

 தமிழக முதல்வர் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவார் என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு…

மே 18, 2022

ஏப்ரல்-மே மாத ஊதியம் வழங்க கௌரவ விரிவுரையாளர்கள் வலியுறுத்தல்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளர்களுக்கு  ஏப்ரல் மற்றும் மே மாத ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.  இது தொடர்பாக…

மே 16, 2022

மாநில சாகித்ய அகாதெமி: தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் மாநில அளவிலான சாகித்ய அகாதெமியை மாநில அரசு தொடங்கி, ஆண்டு தோறும் தமிழ் எழுத்தாளர் களுக்கு விருதுகள், பரிசுகளை வழங்கிப் பாராட்ட வேண்டும் என தமிழ்நாடு…

மே 16, 2022

கீரனூர் பேரூராட்சிக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்தக்கோரி மனுகொடுக்கும் போராட்டம்

கீரனூர் பேரூராட்சிக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த வலியுறுத்தி  விவசாயத்தொழிலாளர்கள் 600-க்கும் மேற்பட்டோர் மனுக்கொடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சிக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்தக்கோரி அகில…

மே 12, 2022