விழாக்காலத்தில் கலை நிகழ்ச்சிகளுக்கு தடையில்லா அனுமதி வழங்க முதல்வருக்கு கோரிக்கை
திருவிழா காலங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு தடையில்லா அனுமதி வழங்க வேண்டுமென முதல்வரை தமிழ்நாடு மேடை கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அச்சங்கத்தின் செயலாளர் ஆக்காட்டி ஆறுமுகம்…







